வாசகர்கள் கருத்துகள் ( 26 )
மர்மமாக உள்ளது என்று கேள்வி பட்டுள்ளோம்... ஆனால்.. இது இருட்டாக இருக்கு..... என்ன செய்ய....,,,வெளிச்சத்திற்கு... உண்மை வர வேண்டும்
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு புண்ணியவான் வந்து அல்வாவை டேஸ்ட் பாத்துட்டு போனார்.
இனிமேல் திருமணம் பேசுபவர்கள் தங்களின் உத்திரவாதங்களை குறைந்தபட்ச விலை பத்திரம் எழுதி சாட்சிகளோடு கையொப்பமிட்டு வைத்துக் கொள்ள வேண்டும் .வெற்று தாள்களில் எழுதினாலும் செல்லும் .இதை மேலை நாடுகளில் செய்கின்றார்கள் .இதை செய்தால் பெரும்பாலான திருமணம் சார்ந்த குற்றங்கள் குறையும். வேற்றுமை ஏற்படும்போது தீர்ப்பதும் சுலபம் .பெண்பிள்ளைகள் பெற்றோரின் மனக்கஷ்டங்கள் குறையும். முதலில் வித்தியாசமாக தோன்றும் .காலபோக்கில் அதுவே பழக்கமாகிவிடும்.
உண்மையிலே வாட்ஸாப்ப் மெசேஜ் இருந்தால் அவனுக்கு ஆல்வா குடுக்கணும். விவாகரத்து செய்யது வேறு கல்யாண் செய்ய வேண்டும். சிங்கு சிங்கி அடிக்கட்டும்.
இந்த பிரச்சனையின் மூலத்தை தேடினால் அதில் கண்டிப்பாக திராவிடம் இருக்கும்
கண்டிப்பாக திராவிட சித்தாந்தத்தில் வரதட்சனை கொடுமை இருக்காது இது வடக்கன் செயல்...
வரதக்ஷனை கேட்பவனுக்கு ஒரு பாயசத்தை போட வேண்டியதுதான்.
இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் கோவிட் காலகட்டத்தில் தன் குடும்ப உறுப்பினர்கள் தன்னை மருத்துவமனையில் பார்க்கவரவில்லை என்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டாரே
இருட்டுக்கடை அல்வா குடும்பத்துக்கே அல்வா கொடுத்த அவலம்
ஆமாம் அல்வாவுக்குகே ஆல்வா.
நல்ல குடும்பத்தின் மீது சேற்றை வாரி இறைக்கவே நல்லவன் போல வேஷம் போட்டு திரியுவாங்க போலிருக்கு
இதை சாக்காக வைத்து பஞ்சாயத்து செய்கிறேன் என்று வட்டம் மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கிளம்பி வந்து அல்வாக்கடையை ஆட போட முயல்வார்கள் .ஏனென்றால் இந்த வியாபாரத்தை மிரட்டி வாங்கி பெரிதுபடுத்தினால் திருட்டுப்பணத்தை வெள்ளையாக உதவியாக இருக்கும் ..
மேலும் செய்திகள்
மனைவியை துன்புறுத்திய கணவருக்கு 3 ஆண்டு சிறை
29-Mar-2025