வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நேர்மையான அதிகாரிக்கு கிடைத்திருக்கும் பரிசு. நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை விசாரிக்கவேண்டும். அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும். காவல்துறையிலுள்ள கருப்பு ஆடுகளை நீக்க உதவிசெய்ய வேண்டும். மக்களும் மீதமுள்ள நேர்மையான அதிகாரிகளும் காக்கப்படுவார்கள். சவுக்கு சங்கர் கூறியதுபோல்தான் நடக்கிறது.
அங்கேயே நேர்மை இல்லை அவனுங்க எப்படி தானாக முன் வந்தோ பின் வந்து விசாரிப்பானுங்க? அயோக்கியர்கள் நீதித்துறையில் மிக அதிகமாக இருப்பதாலேயே நம்நாடு இவ்வளவு கேவலமாக இருக்கிறது
வேஸ்ட் கோவேர்ந்மேன்ட் ப்ளீஸ்
இனி ஜாககிரதையாக இருங்கள். தற்கொலை வரை கொண்டு செல்வார்கள்
இது எதிர்பார்த்ததுதான், இதைத் தவிர அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்..... இப்பொழுது அவர்கள் மீது அந்த அதிகாரி மீது சமூக ஊடகங்கள் வழியாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த துவங்குவார்கள்..
விசாரணை என்ற பெயர்ல மக்களை எப்படியெல்லாம் துன்புறுத்தி பணம் / பொருள் புடுங்கறாங்கன்னு அவங்களுக்கே தெரியும் சாமி. எந்த துறையிலுமே உண்மை தனிச்சு நின்னு போராடிகிட்டுதான் இருக்கு. பொய்கள் பேசறவங்கதான் கூட்டா சேர்றாங்க. அதுவும் இந்த காவல் துறையில நடிகர்கள் நிறைய பேர் எப்படியெல்லாம் ஏமாத்தராங்கனு அவங்க மனசாட்சிக்கே தெரியும். அரசு வேலைய வாங்கற சம்பளத்துக்கு, புடிச்சா செய்யணும் இல்லைனா விட்டுட்டு வேற வேலைக்கு போகணும். மத்தவங்கள ஏமாத்தறது ஒரு பொழைப்பா
கேவலமான கேடு கெட்ட விளங்காத ஆட்சி.
முடிவை எடுத்துவிட்டு எதற்காக இந்த கண்துடைப்பு விசாரணை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை.
வேஸ்ட் காவல் .
தமிழக காவல்துறையா அல்லது திமுக காவல்துறையா???
ஆயிரம் ரூபாய் இலவச பயணம் கொடுத்தால் போதும்.நாங்கள் நல்லாட்சி நடத்திக கொண்டு இருக்கிறோம் என்று சொல்லி மற்ற எல்லா துறைகளிலும் மோசமான ஆட்சி நடத்தி வருகின்றனர்.அதிலும் காவல் துறையை திமுகவினர் தங்கள் இஷ்டப்படி ஆட்டுவித்து கொண்டு இருக்கிறார்கள்.