வாசகர்கள் கருத்துகள் ( 20 )
உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் பணம் படைத்த வியாபார கொள்ளைக்காரர்களுக்கு மட்டும் சட்டமும் நீதிபதிகளும் எப்படி வேண்டுமானாலும் எதையும் செய்ய முடியும். இவர்களைத் தவிர இந்த குடியரசு நாட்டில் அனைவரும் சகித்துக் கொள்ள வேண்டும்.
பாரதநாட்டில் ஊழல்வாதிகளுக்கு சாதகமாக சட்டத்தை இயற்றியிருக்கிறார்கள் சுதந்திர பாரதத்தின் முதல் ஆட்சியை அமைத்த கான்கிராஸ் கட்சி . உடனடியாக ஊழல்வாத கும்பல்களுக்கு சாதகமாக இருக்கக்கூடிய சட்டங்களை சீரமைக்க வேண்டும் . தாலியை அடகு வைத்து பிழைப்பு நடத்திய துரைமுருகனுக்கு இப்போது எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தது . திராவிட கும்பலுங்க அனைவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும் அனைத்தும் விஞ்ஞானரீதியான ஊழல் செய்த சொத்துக்களாக இருக்கும்
அது சரி அந்த டெல்லி நீதிபதி வீட்டுலே கோடி கோடியாக கண்டு பிடிக்கப்பட்டதே அது என்ன ஆச்சு அதுவும் procedure சிக்கலா
இதற்கு பேர் தான் விஞ்ஞான ஊழலின் சர்க்கரியா கமிஷன் சொன்னது மறு பதிப்பு...இப்போது கொஞ்சம் மாத்தி சட்டபூர்வமான ஊழல்... ன்னு சொல்லலாம்...
ட்ரம்ப் அதிர்ச்சி. உலகநாடுகள் திக்குமுக்காடி போய் நிற்கின்றன.
குற்றம் சாட்டப்பட்டவர்களே நீதிமன்றங்களையும் விசாரணை அமைப்புகளையும் நீதிபதிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம் என்றால் பரவாயில்லை இந்தியாவின் சட்ட அமைப்புகள் உயர்தர குற்றவாளிகளுக்கு நல்ல வசதியாக தான் இருக்கிறது இத்தகைய ஊனமுற்ற சட்டதிட்டங்களினால் ஊழலை நன்றாக வளர்த்தெடுக்க தான் முடியுமே தவிர ஒழிக்க ஒரு காலமும் முடியாது
வேலூர்ல இருந்து சென்னைக்கு மாற்றக்கோரி மனு செஞ்சி அதன் மூலம் 10 வருஷம் ஒட்டியாச்சு ... இப்போ மறுபடி சென்னைல இருந்து வேலூர் மாத்தணுமாம் .. இதுல ஒரு அஞ்சாறு வருஷம் ஓடீரும்.. மறுபடி வேலூர்ல இருந்து சென்னைக்கு மாத்தோணும் .. திராவிஷ மாடல்னா என்னன்னு கேக்குறவங்களுக்கு இந்த ஒரு வழக்கை பாத்தாலே போதும்..
இவர்கள் தான் ஜெயலலிதா அம்மையாரை பார்த்து வாய்தா ராணி என்று சொன்னது .
சாதாரண குடிமகனுக்கு சட்டத்தின் சலுகை கிடைக்குமா ????
சாதாரண மக்களுக்கு சட்டத்தின் ஓட்டைகள் தெரியாது ...சட்டம் படித்தார்களோ இல்லையோ அதி உள்ள ஓட்டைகளை நன்றாக கற்றறிந்த வழக்குரைஞர்கள் மிக அதிகம், அதிலும் அரசியலில்.. அரசியல்வாதிகள் அதிகம் படித்திருப்பது இந்த சட்ட ஓட்டைகளைத்தான்..
லாலுபிரசாத் தண்டனை பெற்று சிறையில் இருக்க வேண்டியவர் உடல் நிலை காரணமாக பிணையில் வந்து அரசியல் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.பிணை கொடுத்த நீதிபதிக்கு தெரியாத இது.சட்டம் தண்டனை எல்லாம் ஆள் பலம் பணபலம் அதிகார பலம் இல்லாத நம்மை போன்றவர்களுக்கு மட்டுமே இந்த நாட்டில்.அரசியல்வாதிகளை ஒன்றுமே செய்ய முடியாது.
மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சொகுசு வாழ்க்கை வாழும் மந்திரிகளின் வழக்கை முடிக்க முடியாத நீதிமன்றங்கள். அவர்கள் தெரிந்துதான் இதுமாதிரியான வேலைகளை செய்கிறார்கள் .நீதிமன்றத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை