வாசகர்கள் கருத்துகள் ( 42 )
எந்த கோவில் உண்டியல் ஆட்டய போடலாம் என கட்சிகாரங்க அலையுராங்க.எந்த கோவில இடிக்கலாம் என புருசனும் மகனும் திட்டம்போடுரானுக இவ சாமி கும்பிட வேசம் .சூட்டிங் ஓவர் தான்.
எந்த காலத்திலும் கடவுள் மறுப்பு செய்பவர்கள் இருந்துகொண்டே தான் இருப்பர். மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து தான் என்ற ஆணவம் அகங்காரம் கொண்ட மனிதர்கள் கடவுள் நம்பிக்கையை ஒரு போதும் ஏற்றுக் கொண்டதில்லை. ஒரே குடும்பத்தில் இரு தரப்பாரும் இருந்து வந்தது பிரஹலாதன் மறறும் பல புராணங்களில் பதிவாகியுள்ளது. முடிவில் அத்தகைய ஆணவம் கொண்டவர்கள் அழிந்து போவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, தாற்காலிக சுய நலத்திற்காக தங்களையே ஏமாற்றிக்கொண்டு திராவிட மாடல் எனும் போர்வையின் கீழ் ஒளிந்து மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் தி மு க விரைவில் 2026 அசெம்பிளி எலெக்ஷனில் தோல்வியை சந்திப்பது உறுதி.
ஹிந்து மதத்தையும் ஹிந்து கடவுள்களையும் பாஜகவினர் மட்டுமே குத்தகைக்கு எடுத்து உள்ளனர் என்ற விஷயமே திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு தெரியாதா ?
நாடகம் முடியும் வேளை தான் உச்ச காட்சி நடக்குதய்யா !!!
முற்றிலும் நாடகம். தன்னை மதசார்பற்றவராக காண்பித்துக் கொள்கிறார். கடவுளையே ஏமாற்றும் வேலை. சில நாட்களுக்கு முன் மசூதிக்கும் சர்ச்சுக்கும் சென்று வந்தவர்.
இதுதான் கடவுளின் திருவிளையாடல். காட்டுமிராண்டியை கட்டிக்கொண்டு பகுத்தறிவுக்கு சகுனம் பார்த்தானாம் நாத்திகவாதி. முரண்பாடு. இந்த முரண்பாடு உண்மையில்லை வெறும் நடிப்பு மக்களை முட்டாளாக்கும் சூழ்ச்சி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
விடியல் குடும்பம் செய்யும் இந்துவிரோத செயல்களை ஒருவரை மட்டும் கோவில்களுக்கு அனுப்பி சரி செய்ய முடியாது. திமுகவின் இந்துகளை ஏமாற்றும் கொடிய பாவம்டா இது.
கடவுள் நம்பிக்கை இல்லாத முதல்வர், கோயில் கோயிலாகச் செல்லும் மனைவியைக்கூட கட்டுப்படுத்த முடியாதவர் மற்றவர்களைக் கட்டுப்படுத்த உரிமையில்லாதவர்.
வருண பகவான் தடுத்தாலும், விடாது நேர்த்தி கடன் செலுத்திய துர்கா ஸ்டாலின் அவர்கள், ஹிந்து மதம் இசை வாணி போன்றவர்களால் இழிவு செய்யப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். அப்போது தான் அகோர மூர்த்தி அருள் கிட்டும்.
மகன் தமிழக முதல்வராக்க வேண்டுதல். கொள்ளை ஆசை. ஆசை யாரைவிட்டது.
ஒருவேளை சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொன்னவர் ஒழியட்டும் என்று கூட இந்த தீவிர பக்தை பால்குடம் எடுக்கலாம் யார் கண்டது?