வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நம் ஊரில் லேன் டிசிப்ளின் கிடையாது ஸ்பீட் லிமிட் போர்டு தான் இருக்கிறது யாரும் follow பண்ணுவது கிடையாது ...லாரி டிரக் left ளானே என்றால் right ளானே தான் ஓட்டுகிறார்கள் சிலநேரத்தில் இரண்டு டிரக் left and ரைட் போய் கொண்டிருக்கும் ..இதற்க்கு எல்லாம் நோ பெனால்டி .foreign போல் ஆவதற்கு நிறைய வருடம் எடுக்கும்
முக்கால் வாசி விபத்துக்கள் திமிர்பிடித்த மடையர்களால் ஏர் படுகிறது. ஒரு வாகனத்துக்கும் மற்ற வாகனத்துக்கும் இடைய வெளி விட்டு சென்றாலும் முந்தி சென்று உள்ளே வந்து இடை வெளியை குறைத்து விபத்திற்கு காரண கர்த்தா வாவது.
. பஸ், ரயில் கட்டணத்தை விட இந்த கார் பயணம் சுகமாக இருக்கிறது என இளைய தலைமுறையினர் நம்புகிறார்கள்.... சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து பாண்டி, சேலம், கோவை, பாலக்காடு, கொச்சின் இப்படி போய்கிட்டு வந்துகிட்டு உள்ளார்கள்..... அசம்பாவிதம் ஏற்படாத வரை நலம்...
நாமதான் வல்லரசு என்று வார்த்தை போதாது... நெடுஞ்சாலைகளில் தரம் இல்லை
இவ்வளவு சாவுகள் நடந்தாலும் இவ்வளவு விதிகள் மீறப்பட்டாலும், மக்களின் மூளையின் மந்தத்தன்மையினால் எனக்கு ஒன்றும் ஆகாது என்ற மனப்பான்மை மற்றும் ஓவர் கான்பிடன்ஸ் ஒரு பக்கம்.
இந்த சாலையில் லேன் டிசிப்ளின் முறையாக கடைபிடிக்கப்படாதது தான் பல விபத்துகளுக்கு காரணம் . ஆனால் அதிகாரிகள் வருவாயை மட்டும் பெருகும் செயலாக சைடில் நின்று காசு வாங்குவது மாநில அரசின் நிர்வாக சீர் கேடு
வாகனங்களின் போக்குவரத்துக்கேற்ப சாலைகள் போதா .... அதுதான் பிரச்னையே ....
பயணம் செய்யும் போது அடிக்கடி டீ சாப்பிட வேண்டும். உரையாடிக்கொண்டே செல்ல வேண்டும். முடியாத பட்சத்தில் ஓய்வு எடுத்து செல்ல வேண்டும். இறப்புக்கு சரியான காரணமும் அர்த்தமும் இருக்க வேண்டும். நாட்டுல அனாவசியமான மரணம் அதிகமாகிவிட்டன.
அதிகாலை பயணம் தவிர்க்க வேண்டும். மேலும் வாகனத்தில செல்லும்போது போதிய இடைவெளியில் செல்லவேண்டும்
சமூக சிந்தனையின் செயலாக்கத்தில் தினமலர் நாளிதழ்களில் அதிகாலை பயணத்தை தவிர்க்கவும் என்று தவறாது குறிப்பிடுவது இந்த மாதிரி பெரும்பாலும் விபத்துகள் அதிகாலையில் தான் அதிகம். நாம் ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.