வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சமூக சிந்தனையின் செயலாக்கத்தில் தினமலர் நாளிதழ்களில் அதிகாலை பயணத்தை தவிர்க்கவும் என்று தவறாது குறிப்பிடுவது இந்த மாதிரி பெரும்பாலும் விபத்துகள் அதிகாலையில் தான் அதிகம். நாம் ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
வாகன விபத்துகளுக்கு அதிகாலை பயணம் மட்டும் காரணம் இல்லை, கட்டுமர திருட்டு திமுக பெரும்பாலான டிரைவர்களை குடிகாரர்களாக ஆக்கிவைத்திருப்பதும் ஒரு காரணம்.
வாகன போக்குவரத்து ஒழுங்குமுறை தேவை. பகல், இரவு 10 முதல் 4 வரை லாரி போன்ற பொருள் போக்குவரத்து வாகனங்கள் ஓட்ட அனுமதி. மற்ற நேரங்களில் தடை. கால் டாக்சி இரவு 2 முதல் 4 வரை ஓட்ட தடை. அல்லது 40 கிமீ வேகம் செல்ல மட்டும் அனுமதி.