வாசகர்கள் கருத்துகள் ( 40 )
பிச்சைக்கு கையேந்தி வந்தென் என்று பாட்டு பாடி ஸ்டாலினிடம் கையேந்தும் நிலையை தவிர வேறு என்ன செய்யயிலும்? தமிழ் நாட்டில் மானமிழந்து சுய மரியாதைய்ய போய் தேய்ந்து கொண்டிருக்கும் ஒரு இரட்டை பிறவிகள்
ஆஹா சரியாகாத்தான் "கேளிக்கை பகுதி" என்று தலைப்பு தெரிவிக்கின்றது உண்மையும் அதுவே. கம்யுனிஸ்டுகளால் கூட்டு சேராமல் ஒரு கவுன்சிலர் தொகுதி கூட பெற முடியாது என்பது நிதர்சனம்.
முதலில் இருபது தொகுதிகளிலும் நிற்க 20 வேட்பாளர் கிடைக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். 20 தொகுதிகளிலும் 20 வோட்டை பெறமுடியுமா என்று பாருங்கள். அவர்களின் மனைவியின் வாக்கு இவர்களுக்கு கிடைக்குமா என்பதே சந்தேகம் தான். அப்படி இருக்கிறது இவர்களின் நிலைமை.
நாங்க இல்லாம தனியா ஒரு கவுன்சிலர் சீட் கூட ஜெயிக்க மாட்டானுக கம்யூனிஸ்ட்
இந்த வருடத்தின் மிக சிறந்த தமாஷ் இதுதான்
பொட்டிக்கு அடிமை,கொள்ளை கூட்டத்தின் நண்பன் அது எது என்றால் கம்யூனிஸ்ட்
அந்நிய நாட்டின் கை கூலி நீங்கள். பொட்டிக்கு அடிமையாய் போன போக்கத்த கூட்டமப்பா உம் கட்சி
கம்யூனிஸ்ட் குரல், திமுக குரலாக மாறி வருவது அதிர்ச்சியாக உள்ளது
சீனர்களின் கைகுழலாக செயல்படும் ஒருவன் ஒரு இயக்கத்தை குறை சொல்லுவது வேதனைக்குரியது
பெட்டி வேணுமா வேணாமா.
மேலும் செய்திகள்
ஜனநாயகத்துக்கு நெருக்கடி
10-Nov-2025