வாசகர்கள் கருத்துகள் ( 64 )
தமிழகத்தில் லஞ்சத்தை லீகல் ஆக்கிவிடலாம் . ஏனனில் அரசே முன்னின்று லஞ்சம் வாங்கி கொண்டுதான் போஸ்டிங் போடுகிறது. லஞ்சம் கொடுத்து வந்தவர்கள், லஞ்சம் வாங்குவது இயல்பு தானே. பட்டாவை மாற்றி கொடுக்கணுமா, ரெண்டு லட்சம் கொடு என்று சர்வசாதாரணமாக லட்சக்கணக்கில் லஞ்சம் பேசுகிறார்கள். நூறு ஆயிரம் எல்லாம் அந்த காலம். தமிழகம் லஞ்சத்தில் வளர்ந்துவிட்டது. பத்து டீல் முடித்தால், ஒரு வீடு வாங்கி விடலாம் என்ற அளவிற்கு அரசு ஊழியர்கள் கெட்டுபோய்விட்டார்கள். அரசு ஊழியர்களை உடனடியாக பிடித்தவுடன் தூக்கு தண்டனை கொடுத்தால் தான் தமிழகத்தில் ஊழலை ஒழிக்க முடியும்.
தமிழக மக்களின் வரிப்பணத்தை எடுத்து ஏதாவது ஒரு திட்டம் செய்வதாக கணக்கு காட்டி கலைஞர் என்று பெயர் வைப்பார்கள் , ஆனால் இப்படி ஊழல் செய்யும் பணத்தை வைத்து எவ்வளவோ அணைகளை காட்டலாமே என்று கேட்டால் அது எங்க பணம் என்று துபாய்க்கு போயி இன்வெஸ்ட் பண்ணுவார்கள் , என்ன உலகமய்யா இது
திராவிட மாடலில் எத்தனை எத்தனை செ . பாலாஜிகளோ ? அப்படியே இவரைக் கைது செய்தாலும், இருக்கவே இருக்கு, காவேரி ஹாஸ்பிடல், pineapple கேசரியுடன் விருந்து, பிணை கிடைத்தது ‘தியாகி’ பட்டம் etc., etc., போங்கப்பா
இந்நேரம் சுப்ரீம் கோர்ட் தடை வாங்கி இருப்பார்கள்
தொண்டர்கள் தங்கள் தலைவர்கள் உத்தமர்கள் என்றுதான் வாதிடுவார்கள். விஜய்யின் தொண்டர்களையும் ரசிகர்களையும் தற்குறிகள் என்று விமர்சனம் செய்கின்றார்கள். அப்படியானால் குற்றவாளிகளை தலைவர்களாக போற்றும் தொண்டர்களை என்னவென்று அழைக்கலாம்? அதிமுக அரசில் 10 கோடி ஊழல் நடந்துள்ளது, ஆனால் திமுக அரசிலோ 2 கோடிதான் நடந்துள்ளது. ஆகவே அது குற்றமில்லை என்று வாதிட்டு குற்றத்தை மறைபவர்களும் இருக்கின்றார்கள். விஜய் கட்சியின் தொண்டர்களைக்கூட நல்வழிப் படுத்தி விடலாம். ஆனால் இப்படி ஊழலுக்கு நியாயம் கற்பிற்பவர்களை திருத்தவே முடியாது.
திராவிட கும்பல்
என்ன உருட்டு உருட்டினாலும் பாஜகவாலும் அதன் ஏவல் துறையாலும் அதன் அடிமை பத்திரிகைகளாலும் பாஜக அதிமுக கூட்டணியை வெற்றியுறச்செய்ய முடியாது இப்படியே அவதூறு செய்திக்கு பெயர் போனவர்கள் னு பெயரெடுக்கப்போகிறீர்கள்.
போக்குவரத்துத்துறையில் லஞ்சம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்துவிட்டு பிறகு பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டேன் என்ற பேர்வழிகள் அமைச்சரவையில் இடம் பெற்ற பொழுது.. அந்த வழக்கே இன்னும் முடியவில்லை.
" இது பற்றி விசாரணை நடத்தும்படி, தமிழக போலீசாருக்கு 232 பக்க அறிக்கையை அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது...." என்னாது தமிழக போலீசா ? அவிங்க எப்பவோ விலை போயிட்டாங்களாமே . நாங்க எவ்வளவு விசாரணைகளைப்பார்த்துள்ளோம் ? எல்லாம் புஸவானம் ஆகிவிடும்
அவருக்கு ஷேர் எவ்வளவு?