வாசகர்கள் கருத்துகள் ( 28 )
பாட்டிலுக்கு பத்து ரூபா வசூல் செய்யும் உரிமையை கடவுள் கொடுத்தாரா.... பத்து ரூபா வசூல் செய்து பிழைக்கும் நபர்களை கோர்ட் தண்டிக்குமா.....
டாஸ்மாக் மட்டும் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டதோ
அரசும், முதல் அமைச்சரும், தன்னிச்சையா விருப்பம் போல செயல்பட முடியாது.. மக்களிடம் ஒவ்வொண்ணும் கேட்டுத்தான் செயல்படனும். இது சரியா?
டாஸ்மாக் விருப்பம் போல செயல் படலாம்
என்ன ஒரு கேவலமான நிலை தமிழகத்துக்கு இதே போல் ஒவ்வொரு குற்றவாளிகளும் போலீஸ் எங்களை விசாரிக்கக் கூடாது, ஜெயிலில் போடக்கூடாது, நீதிமன்றத்துக்கு அலைக்கழிக்கக் கூடாது னு சொல்லிகிட்டே போகலாமே? கோர்ட்டும் இத ஒரு வழக்குன்னு எடுத்து விசாரிக்குது பாருங்க ஆமா, அதுதான், மேற்கொண்டு விசாரணைகளுக்கு ஒன்னும் தடை இல்லைனு சொல்லிட்டாங்களே, ED ஏன் இன்னும் கோர்ட்டிலேயே நிக்குறாங்க? கிடைச்ச விவரங்களை வைத்து யார்யார் குற்றவாளிகளோ, அவங்கள பிடிச்சு உள்ள வைக்கவேண்டியது தானே? இந்த கேசு மூலமா திருட்டு கும்பலோட நோக்கமே, இந்த விசாரணையை நிறுத்தறதோட இல்லாம, அரெஸ்ட் கிரெஸ்ட் பண்ணாம தப்பிக்கிறதுதானே? அதை உடனே முறியடிச்சி, வைக்கவேண்டியவங்கள உள்ள வச்சா, ஆடுற ஆட்டம் தன்னால அடங்குமில்ல?
RAID வரும் முன் எங்களுக்கு முன் அறிவிப்பு தரவேண்டும். ஊழல் பணத்தையும், ஆவணங்களையும் மறைக்க அவகாசம் தரவேண்டாமா? எங்களை நாங்களே தற்காத்துக்கொள்வைத்து எங்களது அடிப்படை உரிமை
இவர்களின் பதவி காலம் முடியும் வரை தள்ளிக் கொண்டே போய்விடுவார்கள் எலக்சனும் வரும் பதுக்கி வைத்த பணத்தை எல்லாம் செலவு செய்து ஜெயித்தும் விடுவார்கள் நீதிமன்றங்களின் துணையுடன் மீண்டும் நல்லாட்சி மலர்ந்து விடும் இந்த கேசும் தள்ளுபடி செய்யப்படும் இதுதான் இதுவரை யாம் பெற்ற அனுபவ பாடம்
ED வெறும் விசாரணை அமைப்பு மட்டுமே. அப்படியா?
டாஸ்மாக் மூலம் ஊழல் செய்து கொள்ளை அடிப்பது எங்கள் உரிமை என்று கூற வருகிறீர்களா ???
அப்படியா இவ்ளோ நாளா ED ன்னா அது பிஜேபி யோட துணை அமைப்புன்னுதான் நினைச்சிட்டு இருந்தோம்