வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இதுதான்கேள்வி கேட்கும் லச்சணமா?
திமுக என்ன சொல்லுதுன்னா உங்க ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை இருந்துச்சி ன்னு... பதிலுக்கு நீங்க கேட்கணும் அப்புறம் என்னதுக்கு விடியல் ன்னு சொல்லி ஏமாத்தி ஆட்சியைப் புடிச்சீங்க ன்னு .....
நீங்கள் ஆட்சியில் இருந்த போது தினம்தினம் புதுசா புதுசா குற்றச்சாட்டுகளை அள்ளி அள்ளி வீசி மக்களை மடையர்களாக்கி சிந்திக்க விடாமல் செய்த திமுகவுக்கு நீங்கள் சிறப்பான பதிலடிகள் தரணும். இதெல்லாம் போதாது.
இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைக் காக்கும் பணியை முறையாக செய்ய வேண்டுமாம் ....அதெல்லாம் விடியல் ஆட்சியில் நடக்காது ....எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத ஆட்சி 200 சீட்டுகள் வெற்றி என்று மாய கனவு ...எல்லாம் மதம் மாற்றிகள் வோட்டு போதும் என்ற நினைப்பு
இப்போ ஸ்லோகனை மாத்தியாச்சு. இரண்டு தினங்கள் முன்பு தான் மாண்புமிகு சுடாலின் சொன்னார். 200 என்ன 234 ஐயும் வெல்வோம். அதாவது கொள்ளையடித்த பணத்தை இன்னும் கொஞ்சம் அள்ளி விட தயாராயிட்டாங்கன்னு நாம புரிஞ்சுக்கணும்.
உங்களுக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி கொள்லாததால் வந்த வினை. இப்போது குள்ளநரி கூட்டம் ஆட்டம் போடுது. அம்மா ஆட்சி போல இனி தமிழ் நாடு மலராது.
EPS government was far better than stalin government
அரசுக்கு வெட்கமாக இல்லையா?? என்று கேள்வி .....அதெல்லாம் விடியலுக்கு சுத்தமாக எதுவும் கிடையாது ......இந்த ஆட்சி மதம் மாற்றிகள் பிடியில் ....மதம் மாற்றிகள் எழுதி கொடுத்ததை துண்டு சீட்டில் படிப்பது மட்டும்தான் வேலை ..
என் தவறால் உன் ஆட்சி. உன் தவறால் என் ஆட்சி. மொத்தத்தில் மக்கள் அவதி.
திருடர்கள் ஆட்சிசெய்தால் கொள்ளையர்களுக்கு கொண்டாட்டம்தான் . ....
நீங்க சொல்றதப் பார்த்தா... நீங்க ஒருவேளை ஆட்சியில இருந்தீங்கன்னா உங்களையே பல லட்சக்கணக்கா குளோனிங் செஞ்சு ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் காவலுக்கு வைப்பீங்க போலயே... பலே... பலே...
மட்டய எடுங்க