வாசகர்கள் கருத்துகள் ( 31 )
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் தொந்தரவு, லஞ்சம், மாடல் ஆட்சியாரின் சொத்து குவியல் என இப்படி எத்தனையோ பிரச்னைகள். மக்கள் ஏமாற கூடாது.
அவர்கள் எங்கே குரல் கொடுக்கிறார்கள்.... பாராளுமன்ற கேண்டீனில் போய் அமர்ந்து கொண்டு இட்லி வடை சாம்பார் சாப்பிட்டு விட்டு வருகிறார்கள்.... கேட்டால் வெளிநடப்பு.... உள்நடப்பு என்று கதை விடுகிறார்கள்.
ஒழுங்கா நடக்கவேண்டிய காவலர்கள் ஒழுங்கில்லாம அந்த காக்கி உடைகளையும், பூட்ஷையும் தவறாக பயன்படுத்தி மக்களிடம் அதிகார பிச்சையெடுப்பதை இந்நாட்டிலே முதலில் மாற்ற வேண்டும் சாமி. பழைய குற்றவாளிகளை என்கவுன்டரில் தள்ளினாலும் புது குற்றங்களுக்கு வித்திடுகின்றனர்.
கண்டிப்பாக ஒலிக்கும்... புதுசா பல ஐட்டங்கள் பார்லிமென்ட் கேண்டீன்ல அறிமுகம் பன்னிருக்காங்க... அங்க ஏப்பம் விடும் சத்தம் நல்லா ஒலிக்கும்
40MPs ஆல ஒன்னும் செய்ய முடியாது
பாவ பரிகாரங்கள் செய்ய காத்திருக்கும் வாக்காளர்களின் ஓலங்கள் ஆரம்பித்து விட்டனவே, கேட்கவில்லை? ,
வேஸ்ட்
தமிழகத்தின் 39 மக்களவை உறுப்பினர்களும் கையாலாகாதவர்கள். இவர்களுக்கு லோக்சபா கேண்டினில் உணவளிப்பது பாவம். இந்த திருடர்கள் அனைவரும் திகார் சிறையில் களி உண்டு இருப்பதுதான் இந்த நாட்டிற்கு சாலச்சிறந்தது
காசு பத்தல... காசு பத்தல-ன்னு ஒலிக்கணும்... எந்த மாநிலமும் எங்களோடு போட்டிபோடக்கூடாது... எங்கள் மாநிலத்தில் உழைக்க ஒரு கூட்டமும், திமுக அடிமைகளும் ரொம்பவே ஜாஸ்தி... தெலுங்கானவோ, கர்நாடகவோ, மேற்கு வங்கமோ போட்டி போடக்கூடாது...நாங்கதான் அராஜகத்தில் முதன்மை..
தமிழகத்தின் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும் எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை உண்மைதான் மக்களின் குரல் அவர் சென்ற இடங்களிளெல்லாமே ஒலிக்கின்றது எல்லா வரிகளையும் உயர்த்திவிட்டு பேருந்து கட்டணம் உயர்வு கரண்டு கட்டணம் உயர்வு பத்திரம் பதிவு கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு இப்படி எல்லா பொருள்களின் விலைகளை உயர்த்திவிட்டு யாரோ எப்போதோ செய்தாற்போல ஒன்றுமே தெரியாதவர் போல இப்போது மக்களை சந்திக்க வெட்கமில்லை இனி யாருமே பார்க்கமாட்டார்கள் தேர்தலின்போது பார்த்துக்கொள்வார்கள்.