வாசகர்கள் கருத்துகள் ( 47 )
அப்படியா? தமிழ் தான் என் உயிர் என்று சொன்னது மறந்து விட்டதா? இரன்டு கண்களும் கல்வி ஆரோக்யம் என்று ஆகிவிட்டதே. தமிழின் நிலை என்னவோ?
அம்மா மருந்தகம் சிறப்பாக செயல்படுகிறது. இது எதுக்கு ஒரு சோப்ளாங்கி. ஸ்டிக்கர் அரசு என்பதை மீண்டும் மீண்டும் தானே வலிய சொல்லும் மங்கனி
கண்ணு ரெண்டும் குருடா போச்சு
மோடியின் மக்கள் மருந்தகத்தை காப்பி செய்து ஸ்டிக்கர் ஒட்டி முதல்வர் மருந்தகம் என்று பெயரை வைத்து பெருமைப் படும் போது டாஸ்மாக்கை கூட முதல்வர் குடிப்பகம் என்று மாற்றி விடலாமே !!!
கல்வி, மருத்துவம் தான் அரசின் இரு கண்கள் என்றால் மற்றவைகள் கண்களுக்கு புலப்படாதா இல்லம் தேடி கல்வி மலிவு விலையில் மருத்துவம் இது போன்ற வசனங்களை அள்ளி வீசுங்கள் யாரு கேட்கப்போகிறார்கள் சில காலம் சென்றால் எல்லா மருந்து பாட்டில்களிலும் மலிவான விலையில் மதுதான் இருக்கும் மக்களுக்கு இன்றியமையாததகு இப்போது என்னவென்று அறிந்து செய்யப்பட்டால் நல்லது எதோ கட்சி வளர்ச்சிக்காக வசனங்களை பேசி பணத்தை செலவிடுங்கள் ஒழுங்கான சாலைகள் கிடையாது மழை நீர் போக்குவரத்துக்கு சாக்கடைகளில் தண்ணீர் நிற்காமல் செல்ல தகுந்த ஏற்பாடு கிடையாது சுத்தம் செய்வது கிடையாது அங்கங்கே பெயர்பலகைகள் கிடையாது வெட்டிய சாலைகளை உடனே மூடுவது கிடையாது அரசியல் பேனர்களை அகற்றுவது கிடையாது சுவறுகளில் அரசியல் எழுதுவது நோட்டீசு ஓட்டுவதை இவைகளை கண்டிப்பது தண்டனை கொடுப்பது கிடையாது
கலவி, கிருத்துவம் தான் ......என்று படித்தால் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் உண்மையான நோக்கம் புரியும்
ஆமாம். அதில் தான் நிறைய கல்லா கட்ட முடியுது ஓட்டு வேட்டையாட முடியுது. நீட் தேர்வு ஓழிளிச்சிட்டோம்.
கல்வி மருத்துவம் ரெண்டிலும் இந்தியாவிலே நல்லா வளர்ந்து உள்ளோம் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுத்தால் நம்மை யாரும் அடிக்க முடியாது . பிஜேபி விடம் ஒரு தடவை கொடுத்து பார்த்தால் தமிழ் நாடு 100 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடும்
சோத்துக்கு வக்கில்லாம மதம் மரியா குசும்பு பண்ணுறா
EPPODHUM.MODI BJP VERI BAYAM.ASINGAM.
எங்களிடம் ஒரு ரகசியம் இருக்கிறதுநீட் தேர்வுக்கு மத்திய அரசிடம் இருந்து விலக்களித்துபெற்று தருவோம் என்று கூறிஅந்த ஒரு கண்ணு தான் நொல்ல கண்ணாக்கப்பட்டதே
ஆனால் டாஸ்மாக்தான் அரசின் உசிரு.. கெட் அவுட் இமீடியட்லி ஸ்டாலின் அண்டு உதயநிதி