வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அடுத்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சிதம்பரம் நடராஜா கோவில், வேளாங்கண்ணி மாதா ஆலயம், நாகூர் தர்கா இவைகளில் கொடி ஏற்றி திருவிழா நடத்தலாமா ? இல்லை அதற்கும் ஏதாவது ஒரு திட்டம் வைத்திருகிரீர்களா ?
விவேகானந்தர் அரசியல் கட்சி நடத்தினாரா என்னடா இது இந்த மதுரைக்கு வந்த சோதனை...
போக்குவரத்துக்கு இடையூறாக பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகளை அகற்ற, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதே தவிர, சமயம் சார்ந்த நிறுவனங்கள், கட்சி அலுவலகங்களில் பறக்கும் கொடிகளை அகற்ற கூறவில்லை. பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகளை அகற்றுவது போல, வீதிகள் தோறும் நிறுவப்பட்டுள்ள தலைவர்கள் சிலைகளும் விரைவில் அகற்றப்பட வேண்டும்.
அது அரசியல் கொடி அல்ல, அதனால் மக்களுக்கு எந்த இடையூறும் இல்லை .
விவேகனாந்தர் துறவி. துறவிகள் காவி ஆடைகள் தான் அணிவார்கள். இது கூட தெரியாமல் கருப்பர் கூட்டம் கூத்தடிக்குது. இந்த 2026 தேர்தலுடன் இந்த கும்பல் அட்ரஸ் தெரியாமல் முடங்கும். எல்லாவற்றிக்கும் அடுத்த ஆண்டு முடிவு கட்ட படும். உங்களுடன் ஒரு கூத்தாடி பையித்திய காரனை உங்களின் முக மூடி வேண்டுமானால் சேர்த்து கொள்ளுங்கள் .
பண்டைய இந்தியாவின் தனித்துவ அடையாளமே காவித்துணி தான். காவி அணிந்த துறவியின் முன் மாமன்னனும் மண்டியிட்டுள்ளான். பொருள் சார்ந்த வேண்டுதல்களுடன் போலிச்சாமியார்களை அனுமதித்ததின் விளைவே இன்றைய இந்தியாவின் இழிநிலை.
அடுத்தது கமலா ஆலயம்
அது கட்சி கொடி இல்லை
ஆன்மீகத்தின் ஆசான் விவேகானந்தர். அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மாபெரும் சக்தியாக ஆன்மீகத்தையும் நாட்டுப் பற்றையும் வளர்த்தவர். மாபெரும் துறவி. காவி தான் அவருடைய அடையாளம். இதையெல்லாம் மறந்து தீர்மானம் நிறைவேற்றி அசிங்கப்படும் அரசியல்வாதிகள் திருந்த வேண்டும்.
ரோட்டுல எவனாவது ஆரஞ்சு கலர்ல ஆரஞ்சு பழம் விற்றால் குண்டாஸ் பாயும் ஜாக்கிரதை, மிராண்டா, பண்டா விற்பவர்களும் ஜாக்கிரதை.
அதனால்..
அப்படியே விவேகானந்தர் உடுத்தியிருக்கும் காவி உடையை நீக்கிவிடுங்கள். உங்கள் ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடும்.
மேலும் செய்திகள்
தி.மு.க. கொடி கம்பங்கள் அகற்றம்
21-Mar-2025