வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மின் கட்டணம் திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
இனிமே மின் இணைப்புக்கு விண்ணப்பம் குடுத்தாலே குறுஞ்செய்தி அனுப்பி கட்டணம் உருவ ஆரம்பிச்சுடுவாங்க.
விடியல் அரசில் இதெல்லாம் சர்வ சாதாரணம் . மேலும் அப்ப்ளிகேஷன் போட்டஉடனே பில் அனுப்பினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை .
மின்கம்பம் மற்றும் மின்கடத்திகள் இல்லாமல் நுகர்வோருக்கு மின் இணைப்பு கொடுக்கமுடியாது. மின்னிணைப்பு கொடுக்கும்போதுமட்டுமே மின் மீட்டர் பொருத்தப்படும். அதன்பிறகே மின்சார கட்டணம் வசூலிக்கமுடியும். இவர் முதல்முறையே மின் கட்டணம் செலுத்தாமல் மேலதிகாரியின் அல்லது நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து மின் இணைப்பு பெற்றிருக்கலாம். ஏன் அதை செய்யவில்லையென தெரியவில்லை.
இந்தியாவில் சுவாசிக்கவும் கூட வரிவிதிக்கப்படும் .... வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது ....
மீட்டர் பொருத்தி விட்டாலே குறைந்தபட்ச கட்டணம் வசூலிப்போம், இதன்படி மனு கொடுத்த உடனேயே ஒரு டப்பாவை மாட்டிவிட்டு வசூல் வேட்டையை துவக்கி விடுவார்களாம். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் சென்ற பின் நில அளவை செய்து கம்பங்கள் தயாரித்து நட்டு மின் கம்பிகள் தயாரித்து இழுத்துப் பொருத்தி இலஞ்சத்தில் அவர்களுக்கு வீடு கட்டிக் கொண்ட பின்னர் மனு கொடுத்தவருக்கு மின்சாரம் கொடுப்பதைப்பற்றி ஆலோசனை செய்வார்களாம். அதுவரை இளிச்சவாயர்கள் வாரியத்துக்கு கப்பம் கட்டிக்கொண்டிருக்கவேண்டுமாம். சூப்பர் மாடல். பாதிக்கப்பட்ட அன்பர் உடனடியாக வாரிய தலைவருக்கு தனிப்பார்வைக்கு என்று குறிப்பிட்டு ஒரு கடிதம் அனுப்பலாம். நல்லது நடக்க வாய்ப்புண்டு
அதெப்படி டா கம்பமே நடாம மீட்டர் பொருத்துனீங்க... அரசு ஊழியர்கள் எல்லோரும் திருடனுங்க.. விட்டால் நிலாவில் மின் இணைப்பு தருகிறோம் ஒரு அமௌன்ட் எங்களுக்கு ஒதுக்குனீங்கனா என்று சொல்லுவானுங்க இந்த கேடுகெட்ட அரசு ஊழியனுங்க...
மகா வன்முறையாக இருக்கிறதே... மின் இணைப்பு கொடுக்கவில்லை. மீட்டர் இணைக்கவில்லை. பிறகு எப்படி குறைந்தபட்ச தொகை வசூலிக்க முடியும். மீட்டர் இல்லாமல் இணைப்பு கொடுத்ததை நுகர்வோர் மீட்டரை காணவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுத்திருக்க வேண்டும். இதை டெக்கினிக்கலாக அணுகவில்லை என்றால் நீதிமன்றத்தால் கூட தீர்க்க முடியாது.
விடியல், திராவிடியன் மாடெல்
வீடே இல்லாத வெறும் நிலத்திற்க்கு மின்கட்டணம் வசூலித்த கதை தெரியாதா ?