வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆப்டுகிட்டவனுக்கு அஷ்டமத்துல சனி ஓடிபூட்டவனுக்கு ஒம்பதாமுடத்துலே குரு
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் 6 IAS அதிகாரிகள். அதை விட பலமடங்கு பெரியது மின்வாரியம். இயக்குனர் பதவிக்கு இயேசு அதிகாரிகள் தேவை
இயக்குனர் பதவிக்கு இயேசு அதிகாரிகள் சிறந்தவர்கள். சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் 6 இயேசு அதிகாரிகள் உள்ளனர். ஆனால் அதை வீட பெரிய நிர்வாகம் மின் துறை
சபாஷ், ஈ.டி. யின் பவர் உதயநிதிக்கு இப்பொழுது புரிந்திருக்கும்.
184000 கோடி நிலக்கரி ஊழல் வழக்கில் துறையின் பொறுப்பு வகித்த மன்மோகன் விசாரிக்கப்படவேயில்லை. உயரதிகாரிகள்தான் தண்டிக்கப்பட்டனர். உஷார்.
மத்திய பாஜகவின் 11 ஆண்டுகால ஊழல் அற்ற ஆட்சி விரைவில் தமிழகத்திலும் மலரும். மக்களின் வரிப்பணம் அரசியல் - அதிக வரிகளுக்கு செல்லாமல் விவசாயிகளுக்கு ₹6000 போல் மக்களுக்கே முழுமையாக சென்றடையும்.
ஆட்கள் போட்டி போட்ட காலம் போய் போட்டியிடுவதற்கு ஆள் இல்லாமல் உள்ளதை நினைத்து பெருமைப்பட வேண்டும் திமுக மாவட்ட ஆட்சியின் திறமையை எண்ணி. முதலமைச்சரே இந்த பதவிக்கு தகுதியானவர் அல்லது சேகர்பாபு இருக்கிறார் யாரையாவது ஒருத்தரை புடிச்சு போடுங்க. உதயநிதியின் நல்ல கைகளும் இருக்கின்றார்களே இன்று என்ன பிரச்சனை. சீனி யாரிட்டி எல்லாம் பாக்காதீங்க ஆள் கிடைச்சா புடிச்சு போடுங்க. இல்லையென்றால் அப்படியே காலியா வையுங்க.
எந்த இயக்குனர் வந்தாலும் அவரை இயக்கப்போவது செ பா தான்
வட இந்தியாவில் ஓய்வு பெற்ற பல அதிகாரிகள் அமலாக்க துறையால் சிறை சென்று உள்ளனர். அவர்களின் சொத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதை ஒய்வு பெறும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தகுதியான நபர்.
மன்னிக்கவும். முன்னாள் என்பது சொல்லளவில் மட்டுமே. இவர் இப்போதும் அமைச்சர் போலவே வலம் வருகிறார். இவர் செல்லுமிடமெல்லாம் பாதுகாப்புக்கு செல்லும் கழகக்காவல் அணியினரைப்பாருங்கள்