வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஒரு முன்னாள் பிரதமர் நெடு நாள் வாழ்ந்தார். சொன்ன காரணம் எல்லோருக்கும் தெரியும். அமைச்சர் கத்காரியும் இந்த விஷயத்தில் விளைச்சல் கூடல் என்று சொல்கிறார். இப்போது இந்த செய்தி. அருவருப்பு என்பதை ஒதுக்கி வைத்து விட்டு பயனுள்ளதாய் பரிசிக்கலாம்.
கரூரில் உள்ள வாழை ஆராய்ச்சி நிறுவனம் மனித சிறுநீரை பாசனத்துக்கு (சிறுநீர்ப்பாசனம்?) உபயோகப்படுத்தி வெற்றி கண்டுள்ளார்கள். இதனால் யூரியா உபயோகமும் குறைந்துள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தன்னுடைய தோட்டத்தில் இந்த முறையை செயல் படுத்தி உள்ளார். இதை அவர் ஒரு கூட்டத்தில் பேசியபொழுது எதிர்க்கட்சிகள் கிண்டல்தான் செய்தனரே தவிர ஆக்கபூர்வமாக சிந்திக்கவில்லை. அவர்கள் சிறுமதி படைத்தவர்கள்தானே
Great. Congratulations
ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் போல் பிசு பிசுத்துப் போகாமல் இருந்தால் சரி !
சாத்தியக்கூறுகள் இருப்பதாக பல ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வந்தது .......
பத்தாண்டுகளுக்கு முன்பே வந்த செய்திதான். இதனால் தயாரிக்கப்படும் மின்சக்தி 500 மில்லி வாட் சில நொடிகளுக்கு கூட நமக்கு உதவாது. நமக்கு தேவை மெகா வாட் அளவில்
ஒரு மனிதன் ஒரு நாளில் சுமார் இரண்டு லிட்டர் வரை சிறுநீர் கழிக்கிறான். ஒரு கோடி மனிதர்களின் சிறுநீரை சேமித்து உப்யோகப்படுத்த முடியுமென்றால் ஒரு நாளில் இருபது மெகாவாட் வரை மின்சாரம் எடுக்க முடியும்.
கொல்கத்தாவில் ஒரு மருந்து கம்பெனி கர்ப்பிணிப்பெண்களின் சிறுநீரிலிருந்து ப்ரோடீன் ஊசிமருந்து (HCG) தயாரிக்கிறார்கள். இது புரோட்டீன் குறைபாடு உள்ள கர்பிணிப்பெண்களுக்கு செலுத்தப்படுகிறது.
அருமை... ....... அய்யோ இனி திமுக உடன் பிறப்புகள் இதையும் ஆட்டைய போடுவாங்களே
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
6 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
6 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
6 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
10 hour(s) ago
வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்
10 hour(s) ago