வாசகர்கள் கருத்துகள் ( 42 )
விஞ்ஞானி அமைச்சர் மின்சார கணேசன் என்று இனி கூறலாமோ?
இன்று முதல் கரண்ட் கணேசன் என்றழைக்கப்படுவார்.
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் , அப்பா இனி சூரிய மின் சக்தி தேவை இல்லை , இது தெரியாமல் இத்தனை வருடம் கரண்ட் பில் கட்டி இருக்கேன் , அத எல்லாம் refund பண்ணுவாங்களா , காசா இல்ல செக்கா...
மனித உடலில் உள்ள மின்சாரத்தை நீக்கி விட்டு செல்வதற்காக பட்டாசு ஆலைகளில் மருந்து மிக்ஸிங் அறை முன்புறம் காப்பர் ப்ளட் ப்பொருத்தி உள்ளனர்.ஈரப்பதம், மருந்து விகிதாசாரம், வெப்பநிலை போன்று விபத்து ஏற்பட பல காரணிகள் உள்ளன.
மனித உடலில் மின்சாரம் இருப்பது உண்மைதான் அது எனக்கே அனுபவத்தில் உள்ளது.
திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு அமைச்சர் ஆக முதல் தகுதி உளறலில் Ph.D. பட்டம் வாங்கியிருக்கவேண்டும் ஆனால் படிப்பு 11வது வரை தான் இருக்கவேண்டும் என்று கீழேயே உள்ள அமைச்சர் முதல் முதலமைச்சர் வரை இது தான் முக்கிய அடிப்படை தகுதி திமுக சட்டம் சொல்கின்றது
மனித உடலில் மின்சாரம் இருக்கும் என்பது உண்மைதான் .. அதனால்தான் நுண்ணிய மின்பொருட்கள் தயாரிக்கும் அல்லது பழுதுபார்க்கும் இடத்தில உடலில் இருக்கும் மின்சாரத்தால் அவைகள் பழுதாகாமல் இருக்க தரைவழி கடத்தி வைத்து அதன்மேல் நின்று வேலை பார்ப்பார்கள் .. ஆனால் வெடிகள் வெடிக்கும் அளவிற்கு அவை கடத்தப்படுமா என்பது தெரியவில்லை IIT நிபுணர்களை வைத்து ஆராய்ந்து வெடித்தொழிற்சாலையிலும் மின்கடத்தி பாய்கள் மீது தொழிலாளர்கள் அமர்ந்து வேலை செய்யுமாறு ஏற்பாடுசெய்யலாம் .. தெர்மோகோல் முறையில் நீராவி மூலம் நீரை குறைவதை தடுப்பதும் செயல்முறை சாத்தியமே . ஆனால் அதற்க்கு அவர்கள் உபயோகப்படுத்திருக்கவேண்டியது கணம்வைத்த தெர்மோகோல் அல்லது ரப்பர் பந்துகளை ..
கேக்காக, நாம நடந்து போகையிலே அணிலு நம்ம மேல வுளுந்தா என்ன ஆகும்னு இப்போ போன் போட்டு கேக்காக. கரண்ட் கட் ஆகுமா ஆகாதா? தனபாலு அண்ணாச்சிக்கு டவுட்டு வந்துட்டாம்.
மனித உடலில் இருந்து மின்சாரம் தயாரிக்க புதிய திட்டம் தயார் செய்யலாம். அதற்காக 10000கோடி நிதி ஒதுக்கலாம்.
பொதுவாக பெரிய மின் கோபுரங்கள் செல்லும் பகுதிக்கு கீழ் குடியிருந்தால் அதில் உண்டாகும் static மின்சாரம் மனித உடலுக்கு தீங்கு உண்டாக்கும். அதாவது மனிதனின் static மின்சாரம் சிதைக்கப்பட்டு விடும். அதன் விளைவாய் ரத்தப்புற்று போன்ற நோய்கள் உண்டாகும். இயங்கும் பொருட்கள் அனைத்திற்கும் ஒரு static மின்சாரம் உண்டாகும். அதனை கம்ப்யூட்டர் சிப்ஸ் மதர் போர்டு போன்ற உபகரணங்களுடன் வேலை செய்யும் பொழுது தற்காலிக நீக்கம் செய்து கொள்வார்கள்.