வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இது ரொம்ப சின்ன தொகை, என் நண்பர் ரூ.40000 கொடுத்தார்.
ரூ 3000 லஞ்சம் வாங்கியது மிக மிக தவறு. நமது திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு அமைச்சர்கள் வாங்குவது போல கோடியில் வாங்கியிருந்தால் அவரை கைது செய்யவே மாட்டோம். என்ன லஞ்ச எதிர்ப்புத்துறையே சரி தானே
அரசு அதிகாரிகள் சில்லறைத் தனமாக தவறுகள் செய்து மாட்டிக் கொள்கின்றார்கள். அரசியல்வாதிகள் ஆட்சியசளர்கள் கோடிகள் லஞ்சம் வாங்கினாலும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள். இதுதான் இன்றைய உலகம்.
பூத கண்ணாடியால் பார்க்கும் போது கடுகு தெரியும், பூசணி தெரியுமோ ? தெரியாதல்லவா?
இந்திய பாரம்பரிய கல்வி சொல்கிறது தீய செயல் செய்தால் பாப்பம் வரும் செய்யாதே என்று கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் எழுதிய கல்வி சொல்கிறது புண்ணிய பாப்போம் எல்லாம் பொய்.நீ சட்டத்திடம் சிக்கிக் கொண்டால் மட்டும் தான், அதுவும் நிரூபிக்க முடிந்தால் மட்டும் தான், அதுவும் உன் திருட்டைப் பொய் என்று நிரூபிக்க முடியக்கூடிய வக்கீல் உனக்கு கிடைக்கவில்லை என்றால் மட்டும்தான், தண்டனை பெறுவாய் என்று. நம்முடைய பாரம்பரிய கல்வி எல்லாம் காட்டுமிராண்டித்தனம், கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் எழுதிய கல்வியே நல்ல கல்வி. அதனால் சுதந்திர இந்தியாவில் அதுவே தொடரும். பாரம்பரிய கல்வி அழிக்கப்படும். இப்படிக்கு ஜவஹர்லால் கோணல்.
மின்வாரியத்தில் போர்மேன், வயர்மேன், வணிக ஆய்வாளர், வணிக உதவியாளர், கணக்கீட்டு ஆய்வாளர், கணக்கீட்டாளர் என அனைவருமே மின் ஊழியர்கள் தானே தவிர, அதிகாரிகள் அல்ல...தயவு செய்து அதிகாரிகள் மானத்தை வாங்காதீங்க... பிளீஸ்...
எங்கும் ஊழல் எதிலும் ஊழல்
இதெல்லாம் பொதுமக்கள் பிரயோஜனமில்லை .இந்த நபர் சில நாட்களில் கவனிக்க வேண்டியவர்களை(நீதிபதி உட்பட) கவனித்து மீண்டும் பணிக்கு வந்து வட்டியும் முதலுமாக எடுத்து விடுவார்.ஏன் ஸ்பாட்டில் டிஸ்மிஸ் செய்து எல்லாசலுகையையும் ரத்துசெய்தால் எவரும் லஞ்சம் வாங்க மாட்டார்.மக்கள் கேனையர்களாக இருக்கும்வரை இதெல்லாம் சாதாரணமாக நடந்துகொண்டதான் இருக்கும்.
மாண்புமிகுக்கள் வரை பாயுதே ..........
மேலும் செய்திகள்
ரூ.70 ஆயிரம் லஞ்சம்: மதுரையில் தாசில்தார் கைது
09-Sep-2025