வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மின்சார வாரியத்தின் கொள்ளை 1. மின்கட்டண உயர்வு . 2. மின் தூக்கி லிப்ட் , 3. அடுக்கு மாடி சுற்றுசுவர் விளக்கின் பயன்பாட்டுக்கு தனி விலை .4 நிலுவை கட்டணம் 5. தண்ணீர் மோட்டாருக்கு தனி கட்டணம்.இப்படி பலவிதத்திலும் அடிக்கின்ற கொள்ளை போதாது என்று இப்போ வீட்டிற்கு உயர்வு இல்லை என்று சொல்லுபோதே வேறு விதத்தில் மின்கட்டணம் கூட்டப்போவது உண்மைதானே ?
மின்சார வாரியம் ஒவ்வொருவரிடமும் டெபாசிட் வாங்குகிறதே ? அந்த தொகை எல்லாம் எங்கே போகிறது? யாரும் மின்சாரம் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை. ஆகவே அதை எல்லாம் ஏப்பம் விட்டிருப்பார்கள். எந்த அரசு வந்தாலும் மாற்று நடவடிக்கை அதாவது சூரிய ஒளி மின்சாரம் கவனம் செலுத்துவது எடுக்கப்போவதில்லை. சும்மா கட்டணம் உயர்வு என்று புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை. சொந்த வீடு உள்ளவர்கள் வீட்டிலேயே சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் ஒவ்வொருவரும் ஈடுபடவேண்டும்.இதுவே தன்னிறைவு அடைவதற்கு ஒரே வழி
2026ல் கிடைக்கப் போகிற ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் இப்போதிருந்தே தங்களிடமிருந்து ஆயிரக் கணக்கில் உருவப்படுவது தெரியாமல் திரியும் டாஸ்மாக் நாட்டு குடிமக்களுக்கு ஜே.
மின்கட்டணத்தை உயர்த்தவில்லை மாற்றியமைத்திருக்கிறோம் நீங்க எங்கெங்க எப்படியெடிப்படி பேச்சை மாத்துவீங்கன்னு எங்களுக்கு தெரியாதா?
தமிழ் நாட்டில் மின் தேவைக்கான மின் உற்பத்தி 30 சதம் கூட இங்கு கிடையாது ...எல்லாம் வெளி மாநிலங்களிருந்து மின்சாரம் வாங்குவது...இந்த லட்சணத்தில் இது முன்னேறிய மாநிலமாம் .. ....வெளியில் மின்சாரம் வாங்கி அதில் பெரிய கொள்ளை ..ஒரு யூனிட் மின்சாரம் 14.36 ரூபாய் என்று வாங்குவது .. மின் வாரியத்தின் 2 லட்சம் கோடி கடன் அதற்கு வட்டி எவன் கட்டுவான் ??...இதென்ன இவனுங்க அப்பன் வீட்டு பணமா ??....
2023-2024 ஆம் ஆண்டு தனியார் நிறுவனங்கள் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் 14.36 ரூபாய் என்று வாங்கி 13000 கோடிகள் மின் வாரியம் செலவு செய்துள்ளது ...பல ஆயிரம் கோடிகள் கொள்ளை ....இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம்?? .
வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்படாது .... ஆனால் , தொழிற்சாலை, வணிகம் உட்பட மற்ற பிரிவுகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாம் ....இதற்கு காரணம் கேட்டால் ஒன்றிய அரசு ஒன்றிய அரசு உதய் மின் திட்டம் என்று கூவுவானுங்க ......தமிழ் நாடு மின்மிகை மாநிலம் முன்னேறிய மாநிலம் என்று மாறி விட்டதாம் ....ஆனால் மொத்த மின் தேவையில் 70 சதம் மின்சாரம் மத்திய அரசு நிறுவனம் தனியார் நிறுவனத்திடமிருந்து வாங்குவது ..இங்கு மின் உற்பத்தி செய்ய திறனற்ற விடியல் அரசு ..2023-2024 ஆம் ஆண்டு தனியார் நிறுவனங்கள் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் 14.36 ரூபாய் என்று வாங்கி 13000 கோடிகள் மின் வாரியம் செலவு செய்துள்ளது ....இந்த ஊழலுக்கு காரணம் யார் ....எவன் அப்பன் வீடு பணத்தை இப்படி கொள்ளை ...
மின்கட்டணம் செய்தியே மக்களுக்கு ஷாக் அடிக்கும் அளவுக்கு இருப்பதால் நிச்சயம் போராட்டங்கள் தொடரக்கூடும் என்கிற பயத்தில் கம்முன்னு இருக்கின்றார்கள். இங்கேயும் ஒருலட்சத்து நாற்பதாயிரம் கோடி கடன் என்றால்.. இதுவரை உயர்த்திய மின்கட்டணங்களை என்னதான் செய்தார்களோ தெரியவில்லை. எங்கும் எதிலும் ஊழல் என்பதுபோல இதிலுமா என்கிற செய்தியால் ஷாக்தான் ஊழலுக்காகவே இந்த ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும்.
உயர்த்தாமல் இருப்பதே சாதனை என்று சொல்லுமளவுக்கு பொதுமக்களை பக்குவப்படுத்தி மூளைச்சலவை செய்து வைத்து இருக்கிறார்கள். பெட்ரோல் விலை மட்டுமே அதிகம் என்று நம்பும் உடன்பிறப்புக்களும் கூட உண்டு.
இந்த பைத்தியங்களுடன் ஒரே ரோதனையா இருக்கு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிக்கையையாய் விட்டு கொலையாய் கொல்கிறார்கள். டாப் டு பாட்டம் சேம்.
மாடல் ஆட்சிக்கு எல்லாரும் ஒட்டு போடுங்க. 2026 ஜூலையில் இரண்டு மடங்காக உயர்த்திப்பாங்க