வாசகர்கள் கருத்துகள் ( 14 )
பணம் கொடுத்தால் உயிருடன் இருக்கும் நபர்களுக்கும் சாம்பல் கிடைக்கும்
எல்லாம் நடக்கும் எதிர்க்கலாம் ஆனால் இலவசமாக ஓட்டு போடவேண்டும் இனி வரும் காலங்களில் உயிருடன் இருக்கும் நபர்களுக்கும் சாம்பல் கிடைக்கும் அஸ்தி கரைக்க ராமேஸ்வரம் செல்ல ஒரு கூட்டம் உள்ளது
கருவறை முதல் கல்லறை வரை லஞ்சம். அதிலும் பொய்... பித்தலாட்டம்.... எங்கே போகும் இந்த பாதை.. யாரோ யாரோ அறிவார்...
விடியல் ஆட்சியின் உச்சகட்ட சாதனை ..செத்தால் கூட மரியாதையை கிடைக்காது
விடியா அப்பா ஆட்சியின் அவலம்.
இப்படியெல்லாமா ஏமாற்றுவார்கள். புதுசு புதுசா யோசிக்கறாங்க
இறந்த உடலை எரிக்காதது மட்டுமல்ல கழிவு சாம்பலைக் கொடுத்து ஏமாற்றியும்உள்ளனர் என்பது மிகப் பெரிய கொடுமை. எரிப்பது என்பது இந்து மதத்தில் மட்டும் உள்ள பழக்கம். இந்த இந்து விரோத அரசு அதிலும் துரோகம் செய்கிறது.
இது இதுதான் திராவிட மாடல்
திருட்டு திராவிடனுங்க எல்லா லெவலிலும் நீக்கமற நிறைஞ்சிருக்கானுங்க
No comment