வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தொண்ணூறு சதவிகிதத்துக்கும் மேல் ஆக்கிரமிப்பாளர்கள் உடன்பருப்புக்களாக இருக்கவே வாய்ப்பு ......
திமுக அரசு நீதிமன்றங்களின் கோரிக்கைக்கு, கட்டளைக்கு செவி மடுக்கும் அரசு அல்ல.
ஒரே ஒரு சர்ச் / மசூதி இடத்தை யாரவது ஆக்கிரமிப்பு பண்ணட்டும் , அப்போ தெரியும் நம் போலீஸ் , ஆட்சியரின் செயல் திறன் .
சீக்கிரம் மாத்தல் வாங்கிட்டுப் போயிடுங்க. தி.திராவிடனுங்க கிட்டேயிருந்து எதையும்.மீட்க முடியாது.
அனைத்து ஊர்களிலுமே கோயில் குளங்கள் தூர் வாராமல் உள்ளது
ட்ராபிக் ராமசாமி பாவம், தன வாழ்க்கையைத் துலைத்து சமுதாயத்துக்காக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து , பல இன்னல்களை கடந்து, ஜனநாயக காலத்தில் ஒரு சுதந்திர தியாகியாக வாழ்ந்து பல வழக்குகளில் வென்றார், இன்று அவர் வென்ற வழக்குகள் நிலைப்பாடு ? அவர்காலத்துக்கு முன்பு எப்படி இருந்ததோ அதே நிலைக்கு கொண்டுவந்துவிட்டது இலவசம், பிரியாணி, சாராயம் , வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
பழனிசாமிக்கு பேச்சை பாருங்க…! அமைச்சர் ரகுபதி பதிலடி
1 hour(s) ago | 1
என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வருக்கு இபிஎஸ் சவால்
5 hour(s) ago | 41
பட்டா மாறுதலுக்காக ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சிக்கினார் விஏஓ!
5 hour(s) ago | 2
மேடையில் கண் கலங்கிய செங்கோட்டையன்
5 hour(s) ago | 3
புழல் சிறையிலிருந்து சவுக்கு சங்கர் விடுதலை
7 hour(s) ago | 15