உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோத பணப் பரிமாற்றம் : சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

சட்டவிரோத பணப் பரிமாற்றம் : சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் தொழிலதிபர் வீடு உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை வேளச்சேரியில் தொழிலதிபர் பிஷ்னோய் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=82s4tc9w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல அடையாறில் உள்ள டாக்டர் இந்திரா என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேற்கு மாம்பலம் உள்பட மேலும் 2 பகுதிகளில் துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Perumal Pillai
செப் 10, 2025 12:20

But they are mortally afraid of going anywhere miles near the big family, notorious for shady activities under the sun. A useless and spineless central government, along with its agencies.


Chandru
செப் 10, 2025 12:06

RIP enforcement directorate. You have proved that ED is good for nothing. Dont know even how to proceed with a case in shameless CourtSC. You ultimately ask for apology in that court TN TASMAC CASE . Right thinking people have lost faith in the Directorate


Gnana Subramani
செப் 10, 2025 10:45

மத்திய அரசு எல்லாவற்றையும் விசாரித்து ஸ்டாலின், உதயநிதியை சிறையில் அடைத்து விட்டதா. இல்லை அது வெறும் காலி பொட்டியா


G Mahalingam
செப் 10, 2025 10:12

உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கி 20 வருடங்கள் ஓட்டலாம். அதற்குள் இறந்து விடுவார் அல்லது அரசு வரி பணத்தில் மருத்துவமனையில் சேர்த்து கொள்வார்கள். நீதிமன்றமே இரட்டை லட்டை கொடுக்கிறது.


Ramesh Sargam
செப் 10, 2025 09:32

இந்த முன்னேற்றத்தைத்தான் தமிழக முதல்வர் தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்கிறது என்று அடிக்கடி கூறி பெருமை பேசுகிறாரோ...?


ramesh
செப் 10, 2025 11:53

சொந்த மாநிலம் பின் நிலை அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணம் உள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்


K.R.Ramachandran
செப் 10, 2025 09:19

Raids are of no use, unless they are brought to logical conclusion and the culprit prosecuted. Our politicians and judiciary need clean up first, and political corruption should be be rooted out as in Nepal.