வாசகர்கள் கருத்துகள் ( 34 )
என்ன வழக்கம் போல் புஸ்வாணம் தானே?
இப்போ புஸ்வாணம் அப்புறம் பின்னாடி பெரிய ராக்கெட் வரும் வேணு....அப்புறம் எரியுதே வெகுது சொல்லக்கூடாது ஓவிய வேணுகோபால்
முதலில் அமலாக்க துறையை நிரந்தரமாக நீக்க வேண்டும். செய்தி மட்டும் தான் வருகிறது. சோதனை போடுவது அவர்களின் சொந்த சுய லாபத்திற்காக செய்கிறார்களோ.தமிழகத்தில் இதுவரை வாரம் ஒரு முறை சோதனை நடக்கிறது. 5 வருடங்களில் யாரையாவது ஒருவரை கைது செய்ய முடிந்ததா . குறைந்தபட்சம் நிருபிக்கவாவது முடிந்ததா.
மிகவும் குறைந்த இடங்களில் சோதனை நடத்தி பயன் இல்லை
காமராஜர் காலத்தில் அமைச்சர்கள் என்றால் வறுமை நிலையில் பேருந்தில் பயணம் செய்தும் சொந்தமாக ஒரு நல்ல வீடு கூட இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கமும் சிந்தையும் உடையவர்கள். இப்போதெல்ல்லாம் பல கோடிகளுக்கு சொந்தக்காரர்கள்தான் MLA, MP, அமைச்சகர்கள். எல்லாம் மக்கள் பணத்தை கொள்ளையடித்து பங்களாக்களும், மாட மாளிகைகளும், சொகுசு கார்களும் கோடிக்கணக்கில் மகன்கள், மகள்களுக்கு சொத்துக்களும் வைத்திருக்கிறரர்கள் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இதுவரை அமலாக்கத்துறை சோதனை செய்து அத்தனை கோடி சொத்துக்களை பிடித்தோம் அதை பிடித்தோம் இதை பிடித்தோம் என்று சொல்லியிருக்கிறார்களே அதன் பிறகு என்ன ஆனது என்று யாருக்காவது தெரியுமா? கணக்கில் காட்டாத சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்த்திருக்கிறார்களா? எல்லாமே ஒரு நாடகம்தான்.
ஆக நமது நாட்டில் ஊழல் ஒழிய வாய்ப்பில்லை.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் கஷ்டப்பட்டு வேலை பார்த்து சேர்த்து வைத்துள்ளதை சோதனை செய்வது சரியல்ல.
மணிக்கு ஐந்து லட்சம் பீஸ் வாங்கும் வக்கீலை வைத்து இதை ஒன்றுமில்லாமல் செய்ய தெரிந்தவர்கள். ஒன்றும் செய்ய முடியாது.
கடவுள் இல்லை என்று அரசியலுக்காக சொல்லும் கருங்காலிகளுக்கு ஓட்டுப்போட்டால் என்ன ஆகும் என்று தெரிந்தும் திரும்பத்திரும்ப ஓட்டுப்போடுவது - விளக்கை கொளுத்திக்கொண்டு கிணற்றில் விழுவது போலத்தான்.
தோல்வி பயம்
ஆமாம் அப்படித்தான். நாங்கள் காவடி தூக்குவோம் பால்குடம் சுமப்போம் அலகு குத்திக்கொண்டு கிரேனில் தொங்குவோம் கோயில்களில் பல மணி நேரம் வரிசையில் நின்று சாமி கும்பிடுவோம் தேர் இழுப்போம் எல்லாம் செய்வோம் ஆனால் உங்கள் ஓட்டு திமுகவுக்கு மட்டுமே. இப்ப என்னங்கறீங்க. சாமி கும்பிடும் தமிழர்கள் எல்லோரும் பிஜேபி காரர்கள் அல்ல.