வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இனிமேல் கவர்னர் அறிக்கையை அவரே எழுதி வந்து வாசிக்குற மாதிரி மத்திய அரசு மாற்றம் கொண்டு வரணும்.. மாநில அரசு அவன் இஷ்டத்துக்கு பொய் சொல்லுற அறிக்கையை கவர்னர் உரை னு சொல்ல கூடாது.. கட்சி அலுவலகத்துல வசிக்குற பொய் பித்தலாட்ட அறிக்கையை சட்டசபைல வாசிச்சு சபை கண்ணியம் கேட்டு போக கூடாது..
கவர்னர் எதற்கு தேவையே இல்லை மத்திய அரசு சட்ட திருத்தும் கொண்டு வர வேண்டும்
அப்படியே கவர்னர் பதவிக்கு தேர்தல் நடந்த வேண்டும் என சொல்லவும்
ஆளுநர் வந்ததும், போலீஸ் band தேசிய கீதம் தான் வாசிக்கப்பட்டது. அப்புறம் என்ன அவமதிப்பு??
வைகுண்டம்..... 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி க்கு... இதே கருத்தை போட்டு... எத்தனை இடங்களில் முட்டு கொடுப்பீர்கள் ???
கோடநாடு எஸ்டேட்டுல சிசிடிவியை ஆஃப் செய்ய சொன்ன அந்த சார் யாரு? APPOLLO HOSPITAL ல சிசிடிவியை ஆஃப் செய்ய சொன்ன அந்த சார் யாரு?
யார் அந்த சார்.... இவர்கள் பதற்றப்படுவதை பார்த்தால் .... ஏதோ பெரிய புள்ளி ....அந்த சாராக இருப்பார் போல் தெரிகிறது.
இவன் எடப்பாடி ஆட்சிக் காலத்தில் இருந்தே சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதை மறக்க வேண்டாம். துப்பாக்கி வைத்து தொழில் அதிபரை மிரட்டிய வழக்கில் கைதான பிராடு இவர். யாரு அந்த சார் என்று எடப்பாடி போடும் நாடகத்திற்கு அளவே இல்லையா??
குறிப்பாக, படிக்கவும், வேலை பார்க்கவும், வெளியூரில் இருந்து வரும் பெண்கள், ஆண் நண்பர்களை, நம்பி பாதுகாப்பில்லாத இடங்களில், தேவை இல்லாத நேரத்தில் தனியாக, ஆபத்துக்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது. தற்காப்பு கலைகளை கற்று கொள்ளுதல், பெப்பர் ஸ்பிரே கைவசம் வைத்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒழுக்கம், கொஞ்சம் நல்லபழக்கங்கள், ஆபாசம் இல்லாத உடை என்று தமிழப்பெண்களின் கலாசாரத்தையு ம் பின்பற்றினால் நல்லது.
சட்டப் பேரவைக்கு உள்ளே சென்று யார் அந்த சார் என்று கேள்வி கேட்க தைரியம் இல்லாத எடப்பாடி பழனிச்சாமி.....வழக்கம் போல பம்மி விட்டார். யார் அந்த கொடநாடு கொள்ளையன் என்று ஃபிளாஷ் நியூஸ் வருமா?? .எல்லாமே நாடகம் தான்.
கவர்னர் உரையை முடக்குவது என்றால் என்ன என்றே தெரியாமல் உளறுகிறார். கவர்னர் உரையைப் படிக்கும் போது, கோஷம் போடறது, உரையின் காப்பியை கிழித்து போடுவது - என்று ஏதாவது செய்வதற்கு பெயர் தான் முடக்குவது. இங்கே தான் அந்த ஆள் உரையைப் படிக்கவே இல்லையே யாரு, என்னத்த முடக்கினாங்க?? சும்மா லேகியம் வித்துக்கிட்டு.....
உண்மையில் தவிழ்ந்த பாடி வீரர் என்றால் இந்நேரம் அந்த சார் யார் என்று துருவி விசாரித்து வெளியே சொல்லி இருக்கவேண்டாமா
யாரு சார் அந்த சார்
டேய் ........ நீயிதானே அந்த சார் ????
யார் அந்த சார்?
யாரு பதட்டப் படுகிறார்கள்? நீங்கள் தான் நாலு நாளா, யாரு அந்த சார் னு கூவிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் போலவே பொழப்பத்த சில கட்சிகளும் கூவுகின்றன. எப்படி ஒரு கிரிமினல் சொன்ன வார்த்தை உண்மை என்று நம்புகிறீர்கள்? அவன் என்ன அரிச்சந்திரனா? உண்மை தான் பேசியிருப்பானா??
போன ஆட்சில உங்க துண்டு சீட்டு பொழப்பு இல்லாம தான் எதுக்கு எடுத்தாலும் போராட்டம் பண்ணுனரா.. அரசியல் பண்ணாம அவியல் ல பண்ணுவாங்க னு சொல்லும் போது மட்டும் அவர்க்கும் அவரோட கொத்தடிமைக்கும் இனிச்சுதோ.. இப்ப மட்டும் கசக்குதா.. பொழப்பு இல்லாம தான் சட்டசபைல இருந்து சட்டையை கிழிச்சிட்டு வந்தாரு..