வாசகர்கள் கருத்துகள் ( 9 )
Yes, what Thiru. Edappadi Palanisami Ayya says is absolutely true. When ADMK was in power, the then speakers never refused chance for the opposite party members to raise their question.
பாராளுமன்றத்தில் நடப்பது என்ன வகை கொலை முன்னாள் முதல்வரே...,
பேச வாய்ப்பு வழங்கி இருந்தால் அப்படியே அறுத்து தள்ளி விட்டு தான் மறுவேலை பார்த்து இருப்பார் கூவத்தூர் கோமாளி
அப்படியே வாய்ப்பு தந்தாலும் இவர் கிகித்துவிடுவார்.. அட போங்க பாஸ். நீங்க வெறும் புஸ்ஸ்ஸ் வானம்
இப்படியே தேர்தல் வரை கனவு காணுங்கள்.ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வாக்குகளையும் பாஜக வாக்குகளையும் கூட்டினால் பதினேழு பாராளுமன்ற தொகுதிகளைக் கைப்பற்றி இருக்கும்.திமுகவின் வாக்கு சதவீதம் மூன்று சதவீதம் குறைந்து விட்டது.அதனால்தான் அதிமுக பிஜேபி கூட்டணி வைத்தவுடன் திமுகவினர் புலம்ப ஆரம்பித்து விட்டனர்
சட்டசபையில் முதல்வரைப் புகழ்ந்து அதிமுக எம் எல் ஏ க்களும் பேசணும், இல்ல பாடணும்.. அதுவும் ஆளுங்கட்சி எம் எல் ஏ க்கள் கூடக் கூசும் அளவுக்குப் பாடணும்.. அப்பத்தான் சபா மேனேஜர் அனுமதி கொடுப்பார் ...
டாஸ்மாக் வழக்கு நிலுவை. பிஜேபி மாநில தலைவர் எடப்பாடியை சந்தித்து பேசுவதும் பாட்டாளி உறுப்பினர்கள் பேசுவதற்கும் வித்தியாசம் உண்டு. மிக ஆணவதில் பேச முயற்சி. கோவை தவிர எங்கும் எடப்பாடி செல்வாக்கு இருக்காது. அண்ணா திமுக மாநில, தேசிய தனி செல்வாக்கு இல்லை. செங்கோட்டையன் பொறுப்புக்கு, கூட்டணி இணைப்பிற்கு தகுதி பெற்று விடுவார். ?
2026 எலெக்ஷன் ரிசல்ட் வந்ததும் சட்டசபைல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு பத்து பேர் கூட இருக்க மாட்டீங்களே. அப்போ இந்த மாதிரி வெளிநடப்பு பண்ண வேண்டிய அவசியம் கூட இருக்காது. உங்களுக்கு ஜாலி தான். வீட்டுல உக்காந்துகிட்டே சட்டசபை நிகழ்ச்சிகள பாப்கார்ன் கொறிச்சுகிட்டே டிவியில பார்க்கலாம். வாழ்த்துக்கள்...
எப்படி? செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது ஒரு சில எதிர்கட்சி உறுப்பினர் அவை வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டு விட்டு வீட்டிலிருந்தே சபை நடஙவடிக்கைகளை வேடிக்கை பார்த்தது போலா? ஜெயலலிதா அவர்கள் கூட அந்த உறுப்பினரை கேள்வி ஏதும் கேட்பதாக இருந்தால் அவையில் வந்து கேட்கவும் வெளியே இருந்து கொண்டு அறிக்கை விடுவதை தவிர்க்கவும் வலியுறுத்தினார்.