வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அறிவாலய அரசியல்வாதிகள் தங்களது வார்த்தை ஜாலத்தால் மக்களை திரும்ப திரும்ப ஏமாற்றுகின்றனர். இவர்களது கட்சிக்குள்ளேயே குடுமிப்பிடி சண்டை வரும். அதனால் எவ்வளவு நல்லவர்களாக வேட்பாளர்கள் இருந்தாலும் 26 தேர்தலில் திமுகவை புறக்கணிக்கவும். இவர்களால் எந்த நல்லதும் நடக்காது. ஸ்டாலின் அரசியல் ஆலோசகர்கள் சரியில்லை. மிகமிக மோசமான ஆட்சி.
திராவிட அரசியல் என்பது பொய் சொல்வதுதன்
அம்பு எய்த பாஜகாவை தட்டி கேட்க வேண்டியதை விட்டு விட்டு தேவையில்லாத்தை பேசி என்ன பிரயோஜனம்
டங்ஸ்டன் வேண்டாம் தாமிரம் sterlite வேண்டாம் என்றால் டாஸ்மாக்கினாட்டில் மின்சார விளக்குக்கு பதிலாக அகல் விளக்கு தான் உபயோகிக்க வேண்டும் வெளிச்சத்திற்காக, பிரயாணத்திற்கு மாட்டு வண்டி குதிரை வண்டி தான் உபயோகிக்க வேண்டும் ......என்ன திருட்டு திராவிட அறிவிலி மடியலரசே ஓகேயா
மிஸ்டர் சங்கர நாராயணன் உங்கள் வீட்டிற்கு ஆட்டோ வந்தாலும் வரலாம் அடக்கி வாசியுங்கள் உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்
இவனுவிலுக்கு இதே போலப்பா போச்சு.. இப்படித்தான் தான் திருடியதை மறைக்க கட்டுஸ் கட்ச்ச தீவு விசயத்தில் தமிழக மீனவர்களுக்கு த்ரோகம் இழைத்தது இப்போ அது என்னவோ பிஜேபி குற்றம் செய்தது போலவும்...காவேரி முல்லை பெரியாறு அணைகள் மற்றும் நீர் பங்கீட்டில் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த தையும்....நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் கூட்டணி யில் இருத்த திமுகவின் அமைச்சர் என்பதை மறைத்து அதில் விலக்கு வாங்கி தந்த செல்வி ஜெயலலிதாவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்காடி தமிழகத்திலும் நீட் தேர்வு வேண்டும் என்று வெற்றி பெற்று கொண்டு வந்தது ஊழலின் கிங் பின் என்று உச்ச நீதி மன்றத்தால் அழைக்கப்பட்ட ப சி யின் மனைவி என்பதை மறைத்து பிஜேபி யால் தான் வந்தது என்றும் இப்போ இந்த டங்ஸ்டன் விசயத்தில் இவனுவிலுக்கு ஒண்ணுமே தெரியாது போலவும் பிஜேபி தான் கொண்டு வருகிறது என்று கூப்பாடு போடுவதை டாஸ்மாக் அடிமைகள் வேண்டுமானால் நம்பலாம்... என்னை போன்ற உண்மை தமிழன், தமிழகம் சிறக்க வேண்டும் என்று எண்னும் தமிழன் ஒருபோதும் இந்த திருட்டு திராவிடர்களை கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பத்தை நம்ப மாட்டான்...
இங்கு ஊழல், கமிஷன், கொள்ளை என்று அடித்து விட்டு, சீனாவில் கொண்டு போய் திமுக - காங்கிரஸ் கட்சிகள் போட்ட முதலீடுகளை அந்த நாடு தற்போது முடக்கி விட்டது. இதற்கு காரணம் மத்திய மோடி அரசு என்று நினைக்கிறது திமுக !! அதனால் ஏற்பட்ட காண்டு தான் இதெல்லாம்....!அதானியை வைத்து பார்லிமெண்ட்டில் ரகளை செய்தவர்கள் பிறகு மடை மாற்றி அம்பேத்காரை இழுத்து விட்டு போராட்டம், கூச்சல், குழப்பம், பாஜக எம்.பி மீது தாக்குதல் போன்றவைகளை செய்ததும் அதன் காரணமாகத் தான்!!! இப்போது சீனா மீது உள்ள கோபத்தினால், மெல்ல மெல்ல ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும் என்கிற போராட்டத்தை மறைமுகமாக துவக்கியிருக் கிறார்கள்.....!
அப்போ தம்பி துறை பார்லிமென்ட் ல் பேசியது ஆதரித்தது உண்மையில்லையா
பங்காளிக்கு உதவும் வகையில் பேசக்கூடாதா? ஆனா கனிமவளம்ன்னா திராவிஷ ஆட்களுக்கு எச்சில்ஊறுமே.
டங்ஸ்டன் எடுக்க சுரங்கம் வேண்டாம் எட்டுவழிச்சாலை அமைக்க வேண்டாம் மித்தேன் எடுக்க வேண்டாம் பெட்ரோல் எடுக்க வேண்டாம் நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் வேண்டாம் கப்பல்கட்டும் தொழில் விரிவாக்கம் வேண்டாம் காப்பர் தொழிற்சாலை விரிவாக்கம் வேண்டாம் எண்ணூரு போர்டு விரிவாக்கம் வேண்டாம் அனல் மின்சாரம் விரிவாக்கம் வேண்டாம் மும்மொழி கொள்கை வேண்டாம் ஹிந்தி வேண்டாம் மத்திய பள்ளிமுறை வேண்டாம் சாராயத்தொழிற்சாலைகள் விரிவாக்கம் வேண்டும் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரிக்க வேண்டும் சட்டம் ஒழுங்கு சீரழிய வேண்டும் கூலிப்படைகள் நடமாட்டம் அதிகரிக்க வேண்டும் மத்திய கல்வித்தரம் வேண்டாம் அமைச்சர்களைப்பற்றி பேசினால் கைது இன்னும் பல பல இன்னல்கள் இவைகள் தான் திராவிட மாடலின் சிறப்பு அம்சங்கள்
சிறப்பான .....அடி பதில்
மனித வளம் விலைமதிப்பில்லாதது. சாராயம் விற்கிறேன் பேர்வழி என்று அதை முழுவதுமாக நாசம் செய்து விட்டு என்ன வளங்களை பாதுகாத்தாலும் ஒரு பயனும் இல்லை.
உங்களை நினைத்தால் சிப்பு தான் வருது , இந்தியாவில் குடிப்பவர்கள் மாநிலம் 13 இல் உள்ள TN க்கு உள்ள கரிசனம் முதல் பத்து இடங்கள் உள்ள பீசப்பி ஆளும் மாநிலங்கள் மீது வரவில்லையே
அட திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற திருட்டு குடும்ப பரம்பரை கொத்தடிமையே தமிழன் தமிழகத்தை பட்ரிதானடா கவலை பட முடியும்..
ஒரு பக்கம் முதன்மை மாநிலம் என்பது - அடுத்த பக்கம் இப்படி மடை மாற்றி உருட்டுவது... வெட்கமே இல்லையா