வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கடைசி வார்னிங் கொடுத்து விட்டுப் போய் இருப்பார்!
நேற்று இவர் பேசியதை கேட்கவும் இன்று முதல் ஆளாக....
சில நூறு கோடி திட்டங்களுக்கு ட்ரில்லியன் டாலர் பிரதமர் திறந்துவைக்கவேண்டுமா?. அந்த தெரு கவுன்சிலர் திறந்துவைத்தால் போதாதா?
இன்னும் பத்து மாதத்தில் எலெக்ஷன் வருதே. இதுமாதிரி சாக்கு வைத்து வந்துபோனால் தானே ஓட்டை பிடிக்க முடியும்.
உண்மை...இல்லையென்றால் உன்னை போல திராவிட சொம்புகளுக்கு ரூபாய் இருநூறு, ஓசி பிரியாணி குடுத்தால் போதுமா அனந்து என்ற ஓவியம்
சாதா மருத்துவமனை போதுமே..... அப்போலோதான் வேணுமா
மத்திய அரசை ஒன்றியம் என்று கூறி அவமானப்படுத்துவது மத்திய அரசு எந்த திட்டம் அறிவித்தாலும் அதில் ஸ்டிக்கர் ஒட்டி திட்டத்தை சரிவர அமல் படுத்தாதது மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பது ஒத்துழைப்பு கொடுக்காதது இப்படி நடந்து கொண்டு இப்போது வயிற்றெரிச்சல் படுவது சரியா. இந்தியாவிலேயே முதன் முதலில் பொது மக்களுக்கு ஆன இன்சூரன்ஸ் திட்டம் ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 4 இலட்சம் ரூபாய் என்று கொண்டு வந்தது ஜெயலலிதா. தற்போது உள்ள மத்திய அரசு அதனை இந்தியா முழுவதும் அமல் படுத்தி உள்ளது. தற்போதைய திமுக அரசு இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிதியை கொண்டு தனது திட்டம் போல் மாயயை உருவாக்கி நடத்துகிறது. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் முடக்கி விட்டது. நியாயமாக பார்த்தால் தமிழக மக்களுக்கு மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டம் மூலமாக 5 இலட்ச ரூபாய் மாநில அரசின் திட்டம் மூலமாக 4 இலட்ச ரூபாய் மொத்தம் 9 இலட்சம் ரூபாய் கிடைக்க வேண்டும். அது போக மூத்த குடிமக்களுக்கு 70 வயது மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தற்போது கொடுக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் தமிழக அரசு தமிழக மூத்த குடிமக்களுக்கு தர மறுக்கிறது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் பணத்தை பெற்று கலைஞர் வீடு கட்டும் திட்டம் என்று ஸ்டிக்கர் ஒட்டியாகி விட்டது. இது போன்று இன்னும் பலது கூறலாம். எதிலும் ஆரோக்கியமான போட்டி இருக்கலாம். பொறாமை இருக்க கூடாது. பக்கத்து கேரளா மாநிலம் பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அரசை கொண்ட மாநிலம். ஆனால் மத்திய அரசின் அனைத்து திட்டங்கள் மூலமாக தனது மாநில மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் அனைத்தும் பெற்று தருகிறது.
அரசு ஆஸ்பத்திரி இருக்கும் போது எதுக்கு அப்போலோ