வாசகர்கள் கருத்துகள் ( 18 )
குரங்கு, பால் கட்டியை பூனைகளுக்கு பங்கு வைத்த கதையை சின்ன வயதில் படித்தது ஞாபகம் வருகிறது
பிஜேபி மோடியை வைத்து தமிழகத்தில் எத்தனை ரோடு ஷோ நடத்திக் காட்டியும் ஒன்றும் எடுபடாமல் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்று திமுக கூட்டணி அள்ளியது தமிழகத்தில் திமுக எந்த அளவிற்கு வலுவாக உள்ளது என்பதை பிஜேபி ட்ராமா கம்பெனியும் நன்கு அறியும்...
எவளோ சொன்னாலும்.....இல்லை
வெட்கம் இல்லையா? கட்சியை அடகு வைக்க யார் உரிமை கொடுத்தது? புரட்சி தலைவர், புரட்சி தலைவியை பார்க்க முன் அனுமதி கேட்டவர்களிடம், நீங்கள் கை ஏந்தலாமா? கொடுத்து சிவந்த கைகளால் கட்சியை வளர்த்த அவர்கள் எங்கே, நீங்கள் எங்கே?
MGR மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமைகளால் கட்டமைக்கப் பட்ட கட்சி தரம் தாழ்ந்து போகின்றதே என ஒட்டு மொத்த அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி மொத்த தமிழக மக்களும் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டுள்ளனர்...
நீங்கள் கூறுவது உண்மையாகலாம்...
பொழப்ப பாக்க வாணாமா?
இரண்டும் இல்லை அதன் பெயரில் இதுவும் இது பெயரில் அதுவும் என்று போடும் இரட்டை வேடம்
துணை முதல்வரும் பிரதமரை சந்திக்க உள்ளாராமே எதற்கு? இருவரும் சேர்ந்து கச்சதீவு சென்று வரவா...
மிட்டு கட்டை போடுவாண் திமுகவின் ........?
எப்படி இருந்த கட்சியை இப்படி டெல்லியில் விற்று விட்டார்களே.