வாசகர்கள் கருத்துகள் ( 33 )
கேவலம். முஸ்லிம்கள் ஓட்டிற்காக பாஜகவை கழட்டி விட்டு தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டார் எடப்பாடி. முஸ்லிம்கள் என்றுமே பிரிவினை வாத திமுகவுக்கு மட்டுமே ஒட்டு மொத்தமாக வாக்களிப்பார்கள் என்று எடப்பாடிக்கு தெரியவில்லை
கமலஹாசன் வாக்குவங்கி இல்லாத ஒரு சோ தா என்று புரிந்துவிட்டதால், விசயி சோசப்பு டீம்காவால் களமிறக்கப்பட்டுள்ளார் ........ அதிமுக வலையில் சிக்க மாட்டார் .........
விஜய் , சீமான் இவர்களிடம் மட்டும் தான் காசு வாங்காமல் வேலை செய்ய ஆட்கள் உள்ளனர் , சீமானுக்கு அதை பயன்படுத்த தெரியவில்லை , வியாஜ்ஜிய என்ன செய்கின்றார் என்று பார்ப்போம் ....
இந்தப் பழனிச்சாமி தனக்கு யார் எப்போது வேண்டாமென்று தோன்றுகிறதோ அப்போது அவர்களைக் கழற்றி விட்டுவிடுவார் பாஜக வேண்டாமென்று கூட்டணியை உடைத்து லோக்சபா தேர்தலில் முட்டை வாங்கியாயிற்று, விஜய் இன்று மாட்டுவாரா அவர் ஓட்டுக்களை கைப்பற்றிக்கொள்ள எண்ணுகிறார் விஜய் சூதானமாக இருக்க வேண்டும்
நீங்கள் சொல்வதை உண்மை என்று வைத்துக்கொண்டாலும் அப்படிச் செய்யாத அரசியல் கட்சி எது ????
கொக்கோ மக்கோ, ஆக மொத்தம் விசிலடிச்சான் குஞ்சுகள் ஓட்டும் விடியலுக்கு விழும் பிச்சைக்கும் பங்கம் விழுந்து விட்டது....செத்தாண்டா சேகரு.. அது போதும்...
உண்மையில் எதிர்க்கட்சிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களைப் பிரித்து பலவீனப்படுத்த நினைப்பது, தமிழக மக்களை பயமுறுத்தியோ அல்லது முட்டாளாக்கியோ திராவிடக் கட்சிகளுக்கு எதிராக திருப்ப நினைப்பது, புதியவர்களான விஜய் போன்ற கட்சிகளை வளைத்துப் போட்டு தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க நினைப்பது ஈ பி எஸ் அல்ல, பாஜக தான்!
அதானே ....... திமுக செய்து வருவதை பாஜக எப்படி செய்ய நினைக்கலாம் ????
விஜய் சூசகம நடந்துக்கணும். இந்த பழனிச்சாமி மற்றும் நம்புனா அம்புட்டுதேன். ஆனானப்பட்ட பிஜேபிகே ஆல்வா கொடுத்த ஆளு. சசிகலா /பன்னீர் கதை எல்லாம் தெரியும்தானே. எப்படியும் உடனே மக்கள் ஏத்திக்கிட்டு ஜெயிக்க வச்சுறமாட்டாங்க. விஜயே கஷ்டப்படுத்தன் ஜெயிக்கநும் இல்லாவிட்டால் கமல் மாதிரி கதை கூட ஏற்படலாம். உங்க கூட்டத்துக்கு சொல்லவே வேண்டாம் எல்லாம் தெரிஞ்சு கால வைக்கணும். இது சினிமா கிடையாது.
தி.மு.கவும் அண்ணா தி.மு.கவும் பங்காளி கட்சிகள் என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். திரைமறைவில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். டெண்டர் எடுக்கும் விவகாரங்களில் சண்டையெல்லாம் கிடையாது. வெளியில் தான் சண்டைபோடுவதுபோல் நடித்துக்கொண்டுள்ளனர். ஜெ மறைவுக்கு பிறகு அண்ணா தி மு க வில் என்ன நடந்தது எதனால் இத்தனை கோஷ்டி சண்டை என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு இன்றுவரை முன்னாள் அமைச்சர்கள் பேரில் ஒரு வழக்குகூட தாக்கலாகவில்லை பேருக்கு ரைடு போகிறார்கள். ஆனால் பிரச்சாரத்தில் ஊழல் ஊழல் என்று சொல்லி ஸ்டாலின் வோட்டு கேட்டார். அதனால்தான் சொல்கிறேன். பேசாமல் தி.மு.கவும் அண்ணா தி.மு.கவும் ஒன்றாக சேர்ந்துவிடலாம். எடப்பாடி சொல்வதுபோல் பலமான கூட்டணி தான்.
அரசியலில் சாதுர்யம் தேவை. தற்போது கருணாநிதி ஸ்டாலினிடம் உள்ளது. இவர் ஹிந்துமதத்தின் விரோதியாய் இருந்தாலும் ஆனால் தன கட்சியில் ஹிந்துக்கள் பெருபான்மையாய் உள்ளனர் என்பார். மகன் கிருத்துவ மதத்திற்கு மாறினாலும் இவரின் மனைவி ஹிந்து கலாச்சாரப்படி நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டு ஒவ்வொரு திருக்கோயிலாக சென்று வழிபடுவார். இது ஒரு பக்கம். ஆனால் விஜய்க்கு தைரியம் கிடையாது. இந்த நில உலகில் உள்ள வரை விஜய்க்கு முன்னாள் ஜோசப் சொல்லமாட்டேன் என்று கூற ஆந்திர மாநிலத்தில் ராஜ் மோகன் ரெட்டி ஜெகன் மோகன் ரெட்டி போல். .
EDHAI THINNAL PIYHAM THELIUM ENA EDAPADI ALAIVADHU PARIDHAABAM. BJP KOOTANIYAI MURITHADHU HIMALAYA THAVARU.2024 MP ELECTION ADMK BJP ETC KOOTANI POTTI ITTU IRUNDHAAL 15 MP KIDAITHU IRUPPAR.CENTRAL MINISTER ADMK KIDAITHU IRUKKUM.