வாசகர்கள் கருத்துகள் ( 11 )
"பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதற்கு சமம்".. நன்றாக சொன்னார். ஆனால் காவலர்கள் மக்களை ஒருமையில் பேசி அதட்டி மிரட்டி பேசவிடாமல் செய்வதும் கவனிக்க தக்கது. .
இந்த ஆளை நம்ப வேண்டாம். கஸ்தூரி பேசிய பொதுவான பேச்சுக்கே சிறையில் தள்ளியவர்.
நல்ல கதையம்சங்களும் மிகைப் படுத்தப்பட்ட காட்சிகள் இல்லாமலும், ஒரே ஒரு மதப் பழக்கவழக்கங்களை மட்டுமே குறி வைப்பதுமில்லாமலும் படங்கள் எடுக்கப் பட்டால் நல்ல விமர்சனங்கள் தானாகவே வருமே!
இதெண்னடா சத்யத்திற்கு வந்த சோதனை? போலி விமர்சனங்களால் காழ்ப்புணர்ச்சி நல்ல படங்களுக்கு மக்கள் வராமல் பார்த்துக் கொள்வது அதர்மம். போலி யூடிபர்கள் நல்ல நடிகைகளின் சில மோசமான நடவடிக்கைகளை ஓதிப் பெரிதாக்கி காலி செய்யவில்லையா ? நடிகர் மைக் மோகன் வாழ்க்கையில் வதந்தி விளையாடியதால் தயாரிப்பாளர்கள் அவரை ஒதுக்கினர். இப்படியும் நடக்கின்றது.
சினிமாத்துறை சர்வாதிகாரி போல செயல்பட நினைப்பது படமெடுப்பது பொது மக்களுக்காக இல்லை என்பதை அறுதியிட்டு காட்டுகிறது.
இந்த ஆள் தானே கஸ்தூரிக்கு பேச்சுரிமை இல்லை என்று சிறையில் தள்ளியது ??? இப்போ மட்டும் என்ன நியாயவாதி மாதிரி அளந்துக்கிட்டு ??? போய்யா
அவனவன் இஷ்டத்திற்கு எடுப்பான் நாம் மட்டும் விமர்சிக்காமல் இருக்க வேண்டுமா தொலையட்டும் சினிமா
சரியான தீர்ப்பு. சினிமாக்காரர்களுக்கு சரியான ஆப்பு.
எத்தனையோ நபர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் வழக்குகள் பல ஆண்டுகளாக நீதி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டு இருக்க ,இந்த சினிமாகாரன்கள் சம்பந்தப்பட்ட வெட்டி வழக்குகளுக்கு நீதிமன்றம் இத்தனை அவசரம் காட்டுவதேன்.
ரிட் மனு விசாரணைக்கு வரும் முதல் நாளிலேயே அதில் நீதிபதி முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைக்கலாம். அதனால் மற்ற வழக்குகளை கிடப்பில் போட்டு இதை எடுத்ததாக கருத முடியாது.
வாய்தா வாங்காம வாதாட சொல்லுங்க நிறைய கேஸ் விரைவில் முடியும். வாய்தா/அப்பீல் வைத்து இழுத்தடிப்பதே வக்கீல்கள் தான்