வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தேர்தல் என்று அறிவித்துவிட்டால் அங்கு ஜனாதிபதி ஆட்சியின் கீழ் கொண்டுவரவேண்டும் அப்போதுதான் தேர்தல் நியாயமாக நடக்கும்.தேர்தல் நடந்து முடிவு அறிவிக்கும் வரை ஜனாதிபதி மேற்பார்வையில் இருக்கவேண்டும் இதுதான் சரியானதாக இருக்கும் ஆனால் இதற்கு எந்த கட்சியும் முயற்சி எடுப்பதில்லை காரணம் தில்லுமுள்ளுக்கு வழியில்லாமல் போய்விடும் அதனால் எந்த கட்சியும் இதை ஆதரிப்பதில்லை.இந்த கருத்தை ஏற்கனவே நான் பதிவுசெய்திருக்கிறேன்
மாநில தலைமை தேர்தல் அதிகாரியை உடனே மாற்றவேண்டும்.. இல்லயென்றால் 2026 தேர்தல் நேர்மையாக நடைபெறாது .. மத்தியிலும் சரி மாநிலங்களிலும் சரி பொது தேர்தல் அறிவித்தவுடன் ஆட்சி ஜனாதிபதி மாறும் கவனர்கிளிடம் ஒப்படைக்கப்படவேண்டும் .. இவ்வாறு செய்தால்தான் தேர்தல் நேர்மையாக நடைபெறும் .. இல்லயென்றால் அமெரிக்காவில் நடக்கும் கூத்தை போல, அமெரிக்க ஜனாதிபதி தோற்றபின்னும் இரண்டு மாதங்கள் ஆட்சியில் இருக்கும் பொது பல மோசமான சட்டங்கள் நிறைவேற்றப்படும் ..
Jayvee உங்கள் கருத்து ஏற்புடையதுதான்
இந்த தேர்தல் முடிவு வெளியானபின், பங்களூர் பத்மா கோர்ட்டுக்கு போனா, தேர்தல் முடிவு ரத்தாகும் ஒருவேளை அவங்க வேட்பு மனுவை தள்ளுபடி செய்யறதுக்காகத்தான் கழக தலைமை முன்னாடி ஒருத்தரை தேர்தல் அதிகாரியா அனுப்பினாங்க போல இருக்கு
அட்ரா சகைய்ய பயங்கர கவனிப்பு வெட்டு வெட்டிவிட்டார் போல
அண்ணாமலையின் குசும்பு தோற்கடிக்கப் பட்டு விட்டது
திமுக கொத்தடிமை
ஸ்ரீகாந்த் திருட்டு திமுக கொத்தடிமையாக இருப்பார் தில்லு முள்ளு செய்ய வசதியாக இவர் நீயமனம்