வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மீதி 35% பணநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். உயரப்பறக்கும் மாநிலம் ஆனால் ஓட்டுப்போட ஆள் இல்லை.
TASMAC DUMILANS HINDHUKKAL PONDRA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI ULAGIL ENGUM PAARKKA MUDIYAADHU. KAASU VAANGI KONDU HINDHU VIRODHA DRAVIDA MODEL KUMBALUKKU VOTTU PODUM KEVALANGAL.
ஒவ்வொரு மணியும் ஒட்டு பதிவு சதவிகிதம் போடுங்கள். சாவடியில் வாசலில் உள்ள சிசிடிவி யையும் கவனியுங்கள். பத்து, 20, 30 என்று மதியம் 2 மணிவரை இருக்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கெல்லாம் 70, 80 சதவீதம் எட்டிவிடும். வாசலில் உள் சிசிடிவி கேமராவை கவனித்தால் அந்த நேர இடைவெளியில் ஓரிருவர் மட்டுமே வந்திருப்பார்கள். அதுதான் தேர்தல் மேஜிக். தேர்தல் ஃபார்முலா எல்லாம்.
CCTV எல்லாரும் check பண்ண மாட்டாங்கன்னனு தைரியத்துல தான் கள்ள ஓட்டு போட்டு கூட கணக்கு காண்பிப்பானுங்க.
அப்போ வாக்குச்சாவடிக்குள் இருக்கும் உங்கள் அபிமான கட்சி பூத் ஏஜெண்ட் தூங்கிக் கொண்டிருந்திருப்பார் அல்லவா? அல்லது விலை போயிருப்பார்?
இங்குள்ள போட்டோவை பார்த்தால் சொல்லப்படும் வாக்கு சதவீதம் சரியாகவே இருக்கும் என்று தெரிகிறது.
DMK ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்க முக்கிய காரணமே இது தான் கள்ள ஓட்டு போட முடியாது, ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியாது.
200 ருபாய் கும்பல் எல்லாம் வந்து ஓட்டு போடும்.
தியாகிகளும் வந்து ரொம்ப வலியுறுத்தி கொண்டு வந்த நோட்டா போடலாமே ஓ தேர்தலில் நிற்கவே ஆளில்லையாம் ச்சூ ச்சூ பாவம்னு சொன்னாலே உரிமை மீறலாகிடுமாம்
Waste of Time Energy PeoplesMoney for 01 year MLA & As Results already known favouring DMK MegaAlliance As None Cons. Recover Costs from EC Officials& Ruling PartyMen
ஆளும் கட்சி வேட்பாளர் ஐம்பது சதவிகிதம் மேல் வாக்குகள் பெற்றால் தேர்ந்துஎடுத்ததாக கருதவேண்டும். இல்லையெனில் அந்த தொகுதியை காலியாய் வைத்துஇருப்பதுதான் சரி. இதுதான் மக்கள் முடிவாய் எடுத்துக்கொள்ளவேண்டும்
கோவையில் குண்டு வெடித்தது விடியல் திராவிடனுங்க ஆட்சியில் .... கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ...திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றி சொன்னவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ...மானமுள்ள தமிழன் இவர்களுக்கு வோட்டு போட மாட்டான்
பிறகு 1967ல் இருந்து பக்தி மார்க்கத்தில் உள்ள திமுகவிற்கு ஓட்டு போட வேண்டுமா? அப்படி சொல்லவில்லை என்று சொல்லக்கூடாது. நாதகவுக்கும் ஓட்டு போட கூடாது திமுகவிற்கு ஓட்டு போட கூடாது என்று சொல்லியிருந்தால் பாராட்டலாம்.
ஈரோடு இந்து மக்கள் திமுக கட்சிக்கு எதிராக ஓட்டளிக்க வேண்டும்.. இந்துக்களுக்கு எதிரான இந்த விடியாத ஆட்சிக்கு ஈரோடு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.