வாசகர்கள் கருத்துகள் ( 27 )
வழக்கு, விசாரணை, தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில். பிஜேபி கோர்ட்டில் இல்லை. சுருக்கமாக சொன்னால் தும்பை விட்டு வாலை பிடிக்க சொல்கிறார்கள். லுக் அவுட் நோட்டீஸ் பெறும் அளவு சமுக சேவை செய்யும் கண்ணியவான்கள் பாடு கொண்டாட்டம்.
மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே
இதுக்கு இவ்வளவு கஷ்டப்படனுமா? கொள்ளை அல்லது கொலை செய்யும் போதே வெளிநாட்டுக்கு விமான டிக்கெட்டும் எடுத்து கொடுத்து அந்த நாட்டில் குடியுரிமையும் பெற்று கொடுத்தால் அவர்கள் வாழ்வுரிமையும் காப்பாற்றப்படும் நீதியரசர்களுக்கு நோபல் பரிசும் கிடைக்கும்.
அடடா என்ன தீர்ப்பு பிறகு நீரவ் ராடியா அல்லது விஜய மல்லையா போல வெளிநாட்டில்........ ???
போலி சொத்துக்களை அடமானம் வச்சிட்டு கம்பி நீட்டிட்டா போகுது ....குடும்பத்தில் உள்ள மற்றவர்களே தங்களின் கடவு சீட்டை அடமானம் வைக்க ஒப்பு கொள்ள மாட்டார்கள் ....
படு சுத்தம். நடத்துங்க, நல்லா நடத்துங்க. யாரையோ காப்பாத்தபோறீங்கன்னு நல்லா தெரியுது.
நல்லா விளங்கும்டா இந்த நாடு ...எங்கிருந்துயா நீங்க எல்லாம் வருவீங்க ஒ திடல் தற்குறிகள் ,டி ஸ்டாக் அப்டித்தான் தீர்ப்பு எழுதுவாங்க
பிஜேபி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நீதி மன்றங்களின் செயல்பாடுகளில் மாற்றம் தெரிகிறது அது தீர்ப்புகளில் பிரதிபலிக்கிறது இந்த கேஸ் தீர்ப்பு யாருக்கோ உதவ வேண்டும் என்ற உள்ள நோக்கமே மிகுந்து உள்ளது அது யாரு என்று இந்திய மட்டும் ள்ள உலகத்துக்கே தெய்ரயும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறது நீதி மன்றம்
???? எப்படி ஐயா 7ங்களால் இப்படி ஒன்னு மோடி ஒழிக சொல்லணும் இல்லை அதானி ஒழிக சொல்லணும் அதான ??
சில சமயங்களில் நம்முடைய நீதிமன்றங்களில் என்ன நடக்குது என்று தெரியவில்லை!! வெளியே போனால் திரும்பி வருவான்? கொஞ்சம் அறிவுடன் யோசிக்க வேண்டும்??
ஒரு குறிப்பிட்ட மதத்து ஆட்கள் மேல் இங்கே பரவி இருக்கும் பாசம் தான் காரணம் .
வருங்காலத்தில் - Near future - யாரைக்காப்பற்ற இந்த அட்வான்ஸ் உத்தரவு ????