வாசகர்கள் கருத்துகள் ( 61 )
ஈ வீ ராமசாமி நாயக்கன் பெரியானில்லை, பித்தலாட்டக்காரன். அவனுக்கு மற்றவர் வணங்கும் சிலைகளை செருப்பால் அடிக்க உரிமை இருந்ததென்றால் அவன் சிலையை மலத்தில் முக்கிய செருப்பால் அடிக்க மக்களுக்கு அதிகாரம் உண்டு. அதை எதிர்ப்பவனுங்களையும் அந்த செருப்பாலேயே அடிக்கவும் செய்வோம்.
தமிழ் நாட்டிற்கு இவரை போன்று உண்மையை உடைத்து பித்தலாட்டங்களை விளக்கும் அரசியல் தலைவர் தேவை.
ஆலய நுழைவு ராமானுஜர் காலத்திலேயே துவங்கி விட்டது. இடையில் தெலுங்கு கன்னடர் ஆட்சியில்தான் மீண்டும் தடங்கல் ஏற்பட்டது. பிறகு ராஜாஜிதான் அனைவருக்கும் ஆலய நுழைவு உரிமையை அளிக்கும் சட்டத்தை இயற்றினார். அதில் ஈவேரா வுக்கு எவ்வித பங்கும் இல்லை. பொய் கூறியே பிழைத்த நபர் அவர்.
இறந்தும் இழிபிறவிகளாகிப்போன அந்த துர்சக்திகளை வைத்து தமிழனை ஏமாற்றி பிழைக்கும் பதர்களும் இழிபிறவிகளே
தமிழனின் தலைவன் சீமான்தான் அப்ரண்டீஸ்களா
பாஜகவிடம் வாங்கிய காசுக்கு மேல் நேர்மையாக கூவிக் கொண்டு இருக்கிறார் சீமான்!
உன்னோட கேடுகெட்ட இழிபிறவி தலைவர்களை போல் என நினைத்துக்கொண்டாய் போல..
நீயெல்லாம் என்ன பிறவி பதில் இல்லனா அவதூறு பரப்புவது திராவிட அடிமைகளின் வேலை, பாஜக காரனிடம் கருணாநிதி ஊம்.... மறந்துடாதே சீமானை மாரி ஒரு மாசான தலைவர் வேற யாரு??
பெரியார் ஒரு துரோகி.. இந்து மத துரோகி ஏனென்றால் இந்து கடவுள் மட்டும் தான் யில்லை என்று சொன்னார். மற்ற மத கடவுளை இல்லை என்று சொல்லியிருந்தால் அவரை மற்ற மதித்தினார்கள் விட்டு வைத்திருந்திருக்க மாட்டார்கள் காலி செய்திருப்பார்க்கள். நாம் சகிப்புத்தன்மை கொண்டதாலும் நம் இனத்திலேயே பல திராவிட திருட்டு கும்பல் கருப்பு ஆடுகள் பணத்திற்க ஜால்ரா போட்டதாலும் அவர் பல வருடங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்பு கிடைத்தது. இதை உரக்க சொல்ல ஒரு சிங்கம் அரசியல்வாதி இன்று கிடைத்து விட்டான்..
பிஜேபி இல் பதுங்கி இருக்கும் ஆரியன், திராவிடர்களின் விரலை கொண்டே திராவிடர்களின் கண்ணை குத்த முயற்சிக்கிறான் என்பதே உண்மை
ஆர்யன் திராவிடன் என்பதே ஒரு புருடா என்றார் ஆம்பேட்கர். மதம் மாற்ற வந்த கால்டுவெல் ஜி யு போப் வகையறாக்கள் அடித்து விட்ட உருட்டு. அதையும் நம்புகிறார்கள் இந்த திராவிடம் என்று சொல்லிக்கொள்ளும் அறிவிலிகள். இதை எப்பொழுதாவது அடிவருடிகள் பேசியிருக்கிறார்களா?
50 ஆண்டுகளாக பெரியார் மீது இல்லாத எதிர்ப்பு கடந்த 2 ஆண்டுகளுக்குள் வந்து இருக்கிறது என்றால் பிஜேபி பெயரில் பதுங்கி கொண்டு தங்களின் 70 ஆண்டு பகையை தீர்த்து கொள்ள துடிக்கும் குறிப்பிட்ட கூட்டம் என்பது நன்றாக தெரிகிறது .
உன் உருதெல்லாம் பலிக்காது
பெரியார் என்பது முழு இந்து விரோத, தேசப்பிரிவினை ஊக்குவிப்புக்கான கட்டமைப்பு. இந்தி எதிர்ப்பு பிராமணர்கள் எதிர்ப்பு வடக்கத்திய எதிர்ப்பு இந்து அல்லாதோர் மட்டுமே தோழமை திராவிட சித்தாந்தம் என்பதும் செயல் திட்டம். இவற்றின் மூலம் தமிழக மக்களை தேசத்தின் பிற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தி பிரித்து ஆள்வது. சில வஞ்சக அரசியல் சக்திகளின் சதி. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இந்த சதிகளுக்கு , சகதிகளுக்கு வெளியே மக்களை வழி நடத்தினர்.
52 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஈ வே ரா இன்னும் உங்களை எல்லாம் புலம்ப வைத்து கொண்டு இருக்கிறார் என்றால் இறந்தும் வாழ்கிறார் என்பதே சரி .
இறந்த பின்னும் ராம் சாமியின் அறிவிலித்தனமான கருத்துக்களைத் தூக்கிப்பிடிக்கும் ஆசாமிகளை என்னவென்று சொல்ல? பகுத்தறிவை உபயோகப்படுத்தியிருந்தால் என்றோ அவற்றை உதாசீனம் செய்திருப்பார்கள் .
இடி அமீனை / கோயபல்சை / முசோலினியை கூட கழுவி கழுவி ஊத்துகிறார்கள், அப்படியானால் அவனுவ எல்லாம் இறந்தும் வாழ்கிறார்களா? அல்ல இறந்தும் இழிபிறவிகளாகவே கருதுகிறார்கள்... அதுபோல தான்....
பொறுத்திருந்து பார்
52 ஆண்டுகளாக ஒருத்தன் வாங்குகிறான் என்றால் அவன் எப்படிப்பட்ட பிறவி என்பது தெள்ள தெளிவாகிறது....!!!
எதையும் நல்ல தீர படித்து ஆராய்ந்து தெளிவு பெறுக.