வாசகர்கள் கருத்துகள் ( 79 )
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
சிறுத்தை குட்டிக்கு கருத்துன்னா காமம், சரக்கு மிடுக்கு இதுல மட்டும் கூடுதல் அறிவு ராமசாமிகிட்டேர்ந்து பாஸாயிருக்கும் போல. இந்த அறிவு அறிவியல் வச்சி ஒரு எல்லோ புத்தகம் ஒன்னு போட்டா கட்சிக்கு நிதி கிடைக்கும். சிரத்தை குட்டிகள் அக்கப்போர் இன்னும் அதிகமாயிடும்.
பாவம் இந்த ஆளையும் மனுஷ்ஷ ஜென்மன்னு நம்புவர் பாவம்...
மக்கள் இன்னம் எழுத படிக்க தெரியாதவர்கள் என திருமா நினைக்கிறாரா? பழ கருப்பையா உரை ஒன்று கேட்டேன் அதில் அந்தக்காலத்தில் படித்தவர்கள் அறிவாளிகள் எல்லாம் பேசினார்கள் மக்கள் படிக்காதவர்கள் ஏழைகள் விவசாயிகள் அவர்கள் பேச்சை கேட்டார்கள் அவர்கள் அறிவாளிகளை ஆட்சி கட்டிலில் உட்கார வைத்தார்கள். ஆனால் இன்று கேட்ட்பவர்கள் எல்லாம் படித்தவர்கள் அறிவாளிகள் ஆனால் தலைவர்கள் எல்லாம் படிக்காதவர்கள் சுயநலவாதிகள் என்றார். தன் பெயருக்கு பின்னால் வரும் எழுத்துக்கள் மட்டுமல்ல படிப்பு தனது பேச்சிலும் வேண்டும் திருமா அவர்களே.
அறிவுபூர்வமாக நீயே விளக்கம் கொடு. எந்தளவிற்கு கீழ்த்தரமான மற்றும் கேவலமான அரசியல் செய்யணும் என்பதற்கு இவனே சாட்சி. தமிழக மக்களின் அறியாமை தனத்தினால் இவர்களை போன்ற கீழ்த்தரமான அரசியல்வாதிகளின் பேச்சை கேட்கவேண்டி உள்ளது.
அறிவுப்பூர்வமாக இ வே ரா உறவுமுறையில் சொன்னதைத்தான் , திருமாவளவன் சொந்த வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரா ?
திராவிட ஜால்றா எப்படி பேசுவார்?
ராமசாமியின் முட்டுகள் தங்கள் பிறப்பை சரிபார்க்கவும்.
இவருக்கு அறிவுபூர்வமானது குறித்த சிந்தனைகள்
Who want your documentary.I don't want recharge about bleedys.i want recharge future technology