உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய மாஜி பொறியாளரின் ரூ.4.71 கோடி சொத்துக்கள்: அமலாக்கத்துறை முடக்கியது

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய மாஜி பொறியாளரின் ரூ.4.71 கோடி சொத்துக்கள்: அமலாக்கத்துறை முடக்கியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரிய முன்னாள் சுற்றுச்சூழல் பொறியாளரின் ரூ.4.71 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றியவர் பன்னீர் செல்வம். இவர் மீது ஊழல், மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தது.இந்நிலையில் அவருக்கு சொந்தமான ரூ. 4 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது. இதில் ரூ.1.12 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள், மற்றும் ரூ.3.59 கோடி கணக்கில் வராத பணம்,மற்றும் தங்க காசுகள், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Suppan
ஜன 02, 2024 12:31

".....அங்கே புல்லுக்கும் பொசியுமாம்" என்றபடி ஊழல் பணத்தை மேலிடத்தில் கொடுத்தது போக மாத்தி இவருடைய புல்லுக்குப் பாய்ந்திருக்கிறது போல.


Sampath Kumar
ஜன 02, 2024 09:21

மாசு கட்டுப்பாட்டு வாரியம் அங்கே மாசு கட்டுப்படும் இல்லை ஒரு சுக்கும் இல்லை இவர்கள் தான் இந்த மண்ணைக்காக்க போறவங்க தூத்தேறிகள்


Duruvesan
ஜன 02, 2024 05:43

மூர்கன் ஹிந்து பெயரில், ????


Ramesh Sargam
ஜன 02, 2024 01:07

அவருக்கு என்ன தண்டனை கிடைத்தது? வெறும் வழக்கு பதிவு மட்டும்தானா?


Ramesh Sargam
ஜன 02, 2024 01:06

அவருக்கு என்ன தண்டனை இந்த நீதிமன்றம் கொடுத்தது?


g.s,rajan
ஜன 01, 2024 23:12

Kattumara Kumbal ...???


NicoleThomson
ஜன 01, 2024 22:47

நல்ல மாடல் அரசின் அதிகாரி இவரு


RAJ
ஜன 01, 2024 21:04

Highly corrupted and indolent department. Just close down. No use of this department.


Jysenn
ஜன 01, 2024 20:41

TNPCB is one of the most corrupt departments in the world even surpassing the RTO and Registration departments but the ordinary people don't know much about the corrupt practices of this department.


Varadarajan Nagarajan
ஜன 01, 2024 21:06

இந்த கருத்து உண்மையானது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், மாசு ஏற்படுத்தும் சில வகை தொழில்கள், திருமண மண்டபங்கள் போன்றவைகள் இவர்களிடம் உரிமம் பெற படும் பாடு சொல்லிமாளாது. அதற்க்கு பெரும் லஞ்சம் கணக்கிலடங்காது. ஒரு ஆண்டுக்கு உரிய உரிமம் பெறவே 4-5 மாதங்கள் ஆகிவிடும். அப்பொழுதுதான் உரிமம் இல்லாமல் தொழிற்ச்சாலை இயங்கியது என மேலும் லஞ்சம் வாங்க முடியும். சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்படாததால் இவர்களை பற்றிய உண்மைகள் மக்களுக்கு தெரியாது


Ravichandran,Thirumayam
ஜன 01, 2024 19:52

தமிழகத்தில் வெள்ளம் எல்லாம் வடிஞ்சுருச்சில்ல அப்ப சரி....


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி