வாசகர்கள் கருத்துகள் ( 8 )
குற்றவளியைத்தேடிப்பிடிப்பது சரியே. யாராக இருந்தாலும் சரிதான். ஆனால் இதே முனைப்பை செந்தில் பாலாஜியின் சகோதரர் விஷயத்தில் காவல் துறை காட்ட மறுக்கிறதே ஏன் ?
லஞ்சம் வாங்குவது, திட்டங்களில் ஊழல் செய்து பணத்தை / சொத்தை குவிப்பது, நிலத்தை அபகரிப்பது, இவை இல்லாமல் அரசியலும், அரசியல்வாதியும் இல்லை என்று ஆகிவிட்டது. குற்றம் புரிந்து கைது ஆவதும், சிறையில் இருப்பதும் கூட இன்று மிக பெரிய சாதனை மாதிரி இருக்கிறது. சாதாரண மக்கள் மனதில் கூட இவை எல்லாம் பெரிய குற்றங்கள் இல்லை என்று நினைக்கும் அளவிற்கு ஆகிவிட்டதுதான் மிகவும் வேதனை படவேண்டிய விஷயம். மக்கள் திரும்ப திரும்ப குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கூட தேர்ந்து எடுக்கிறார்கள். யாருக்கும் வெட்கம் இல்லை.
உடாதீங்க. அப்பிடியே கைலாசத்துக்கு எஸ்கேப் ஆயிடப்.போறாரு.
திருட்டு திராவிட கட்சி என்று இவன் வந்தாலும் அடித்து விரட்டுவோம் தமிழா..தமிழகத்தில் திராவிடர்களையும் திராவிடத்தை யும் அழிக்கவேண்டும்...
இப்படிபட்ட நேர்மையற்ற அரசியல்வாதிகளையும் ஏமாற்றுக்காரர்களையுமா மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும் ?
தூக்கி உள்ள போடுங்க
1 நம்பர் லாட்டரி சீட்டு கரூர்ல இவரால்தான் வந்தது
கரூருக்குள்ள இவனுங்க போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல, இவன் கொள்ளை அடிச்சது கரூருக்கு பக்கம் ஆரியூர்ல 700 ஏக்கர் இருக்கு. அண்ணாமலைக்கு நல்ல தெரியும்
மேலும் செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
36 minutes ago | 4
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
3 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
7 hour(s) ago
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
7 hour(s) ago | 1
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
7 hour(s) ago | 1
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
9 hour(s) ago