வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஆதனுர்~குமாரமங்கலம் டாம் என்ன ஏன் இன்னும் திறப்பு விழா செய்யவில்லை?ஏதேனும் பிரச்னையா?
எனக்கு தமிழகத்திற்கு இரண்டு கண்கள் பார்வை போனாலும் பரவாயில்லை. ஆனால் உனக்கு கர்நாடகவிற்கு ஒரு கண் போக வேண்டும் என்ற எண்ணம் மேகதாது/ராசி மணல் அணைகட்டுகள்
ராசி மணல் அணை கட்டியிருக்க வேண்டும்
டிவி இது பற்றி விவாதிக்குமா
கர்நாடகாவில் மேக்கே தட்டு அணை காட்டினால் தான், நீரும் மண்ணும் கடலுக்கு போகாமல் காக்கபடும். இதனால் தமிழகத்திற்கு மின்சாரமும். பாது காப்பும் ஏற்படும்
இது என்ன புதுசாவா நடக்குது ஏப்ரல் மே மாதங்களில் விவசாயிகள் கதறுவதும் நம்ம ராமசாமி வாரிசு முதல்வர்கள் கர்நாடகத்தை நிந்திப்பதும் ஜுனில் மழை வந்து விட்டால் கர்நாடக எல்லைக்கு சென்று மலர்தூவி வரவேற்று வந்த நீரை தேக்க துப்பில்லாமல் அப்படியே கடலில் கொண்டு சேர்ப்பதும்.. மானம்கேட்டவன் வழியில் வந்தவனெல்லாம் இப்படித்தான் இருப்பானுங்க இதில் இரண்டு கட்சிகளுமே ஒன்றுதான் admk dmk வித்யாசமே இல்லை
உள்ளூர் நதிகளை இணைத்தால் பிரச்சனை இல்லை. கர்நாடகா தண்ணீர் கொடுக்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் உபரியாக வரும் நீரை நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்றால் நாம் அவர்களை குறை கூறுவதில் நியாயம் இல்லை.
நான்கு ஆண்டுகளில் ஐநூறு சிலைகள், நூறு மணிமண்டபங்கள், கட்டி முடித்தவுடன் தரையைத் தொடும் பள்ளிக்கட்டிடங்கள் ,நீரில் கரையும் ஆற்றுப் பாலங்கள் எல்லாம் கட்டி மாடல் சாதனை செய்துவிட்டோம். தடுப்பணை கட்ட மதவாத ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை
கர்நாடகா மேகதாது அணைகட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது நல்லது. இப்படி நீர் வீணாவது தடுக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் வனவளம், மழைவளம் பெருகும். நிலத்தடி நீர் மடம் உயரும். விவசாயம் செழிக்கும். குடிநீர் பஞ்சம் இருக்காது. உபரி நீரை கேட்டுப் பெறவும் இயலும். இப்படி இருமாநிலத்திலும் உள்ள மக்கள் யாருக்கும் பயனின்றி காவிரி நீர் வீணாவது தடுக்கப்படும்.
கடலில் கலக்கும் உபரி நீரை தடுத்து தண்ணீர் பஞ்சத்தை தவிர்ப்போம் என்றெல்லாம் தோன மாட்டேங்குது இந்த திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு. இதையெல்லாம் எடுத்து சொல்ல அரசு அதிகாரிகளுக்கும் மனமில்லை. எல்லாம் தன்னுடைய வாழ்க்கையை வளம்படுத்துவதிலேயே நேரத்தை விரயம் செய்கிறார்கள். முக்கிய மந்திரி புலம்பி புலம்பியே இந்த 5 வருஷத்தை ஓட்டிட்டாரு.