வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நான் கூட தலைப்பு பார்த்து அட நம்மாளுங்க மெயிண்டனன்ஸ் இன்ஸ்பெக்க்ஷன் பன்றாங்க... நல்லது தானே அப்பிடின்னு பாராட்ட இருந்தேன்... பார்த்தால் அண்டா பிரியாணி போனியாக லேசா எடுத்து டேஸ்ட் பாக்குற மேட்டர் போல... திருட்டு தீவட்டிகளா... வேற பக்கம் போயி நோண்ட வேண்டியது தானே...??
வஞ்ச புகழ்ச்சி
நீர்வழிப்பாதைகளை வேறு வழியாக மாற்றிவிட்டு குவாரிக்கு அனுமதி கொடுத்து இருக்க வேண்டும்.
மாற்று நீர் வழி பாதைகளுக்கு பதில் மாற்று மலைகள் தேர்ந்தெடுக்கலாம், ஏனென்றால் 58 கால்வாய் திட்டம் என்பது எனது உசிலம்பட்டி மக்களின் நீண்டகால கனவு மேலும் பல கிராமங்களில் இந்த நீர் பாசனம் கொண்டு வர வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. உசிலம்பட்டி தெற்கு பகுதியில் இன்றளவும் மழையை எதிர்பார்த்து தான் விவசாயம் நடைபெறுகிறது. அதனால் இந்த கல் குவாரிக்கு அளித்த அனுமதி ரத்து செய்ய வேண்டும். இதுவே உசிலம்பட்டி மக்களின் கோரிக்கை..