வாசகர்கள் கருத்துகள் ( 44 )
சிறுத்தை உறுப்பினர்கள் அனைவரின் வங்கி கணக்குகள் தொலைபேசி உரையாடல்கள் ஆகியவற்றை ஆராய்ந்தால் பெரும் பூகம்பம் வெடிக்கும் தேசத்தின் இறையாண்மைக்கு சவால்விடும் இந்த செயலுக்கு ஆளும் தரப்பில் ஆதரவு உள்ளதா என்பதையும் மத்திய அரசு புலனாய்வு செய்யவேண்டும்
நமது அரசு அடிக்கடி வேலையில்லா மனிதர்கள் சுய தொழில் செய்து பிழைக்கலாம் என்பதை தவறாக புரிந்துகொண்ட இந்த மனிதர் இந்த தொழில் செய்து மாட்டிக்கொண்டார். ஐயோ பாவம்
தறுதலை சிறுத்தை
இவனுங்க சீட்டா கட்சியா இருந்து இப்ப சீட்டிங் கட்சியா மாறிட்டானுங்க.. ஆனால் எப்பவுமே ஒதுக்கீட்டு கோஷ்ட்டி தான்
என் கவுண்டர் செய்வது நாட்டுக்கு நல்லது
இது என்ன அநியாயம் , நம் ஏன் பணத்துக்காக மத்திய அரசை நம்பி இருக்க வேண்டும்? நம்மக்கு தேவையான பணத்தை நாம் ஏன் அச்சடிக்க முடியாது? இது ஓரவஞ்சனை .தமிழ் நாட்டின் கடன் நிலமையை பார்த்து பரிதாப பட்ட திராவிட அன்பர் சுயதொழில் செய்து கடனை அடைக்க முயற்சிசெய்கிறார். நிர்மலா சீதாராமன் இந்த முயற்சியை பாராட்ட வேண்டும். அடுத்த தமிழக பட்ஜெட்டில் எல்லோருக்கும் கலர் பிரிண்டர் , இங்க் கொடுப்பதற்கு மத்திய அரசின் மான்யம் கேட்டு போராடலாம். மத்திய அரசிடம் பணத்துக்காக கையேந்தி நிற்கும் அவசியம் தமிழகத்துக்கு இனிமேல் இல்லை.
கோட்டாவில் படித்த திறமையை காட்டி உள்ளார். இவரது திறமையை திராவிட கட்சிகள் பாராட்டவேண்டும்.
அந்த நோட்டுகள்ல இந்தி இருந்தது அதனால அப்பாவுக்கு கோபம் வந்து கைது.
இதுதான் மாநில சுயாட்சி. நோட்டு உரிமை.
கனிமொழி , சு பி.வி , வீரமணி, பிரகாஷ்ராஜ், கம்யூனிஸ்ட்ஸ், கமல், ஆல் மவுனம்.