வாசகர்கள் கருத்துகள் ( 27 )
காரைக்குடியில் கொஞ்சம் அமைதி நிலவடும். வாழ்த்துக்கள்.
தமிழ்நாட்டில் எப்படி மக்கள் தொகை கட்டுக்குள் இருக்கிறது என்று இப்போது புரிகிறது.
தமிழ் நாடு அமைதி பூங்கா என்று யாரோ அடிக்கடி சொல்கிறார்.
பிரபல ரவுடி, பிரபல ரவுடி என்று தலைப்பில் போடுகிறீர்கள். ஆனால் அவன் செத்த பிறகுதான் அப்படி ஒருத்தன் இருந்ததே தெரியுது
ஸ்டாலினை கேட்டு பாருங்க.. தமிழ்நாடு அமைதி பூங்கா. அதிமுக ஆட்சியைவிட கொலை குற்றங்கள் குறைவு என்று துண்டு சீட்டை வைத்து படித்துக்காட்டுவார்.
கொலையற்ற அமைதி பூங்காவனம் தமிழகம் ..சொல்வதை சுருக்கமாக சொல்லணும்..
திராவிஷ மாடல் ஆட்சியின் அமைதி பூங்கா சிரிப்பாய் சிரிக்கிறது ஹாஹாஹா
காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவது என்பது பிணையில் வருபவர்களை கொலை செய்வதற்கு ப்ளான் போடுவதற்கு வசதியாக உள்ளது ... டெக்னாலஜி வளர்ச்சி அடைந்த இக்காலத்தில் வீடியோ confrence வாயிலாக அவர்கள் இருப்பை உறுதி செய்யலாம்...அதை விடுத்து ஜாமீன் கொடுத்து அவர்கள் உயிரை பலி கொடுக்க நீதிபதிகள் காரணமாக உள்ளனர். இதற்கு ஜாமீன் கொடுக்காமலே இருந்துருக்கலாம். கேட்டால் அவன் என்ன யோக்கியனா? சாகட்டும் என்று பதிவுகள் வேறு..அவன் யாருக்காக குற்றம் செய்தான் அவன் பின்புலத்தில் அரசியல்வாதிகள் யாரேனும் இருக்கின்றனரா? என விசாரிக்க இயலாமல் போய் விடுகிறது...
காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவது என்பது பிணையில் வருபவர்களை கொலை செயவதற்கு ப்ளான் போடுவதற்கு வசதியாக உள்ளது ... டெக்னாலஜி வளர்ச்சி அடைந்த இக்காலத்தில் வீடியோ confrence வாயிலாக அவர்கள் இருப்பை உறுதி செய்யலாம்...அதை விடுத்து ஜாமீன் கொடுத்து அவர்கள் உயிரை பலி கொடுக்க நீதிபதிகள் காரணமாக உள்ளனர்... இதற்கு ஜாமீன் கொடுக்காமலே இருந்துருக்கலாம்...கேட்டால் அவன் என்ன யோக்கியனா? சாகட்டும் என்று பதிவுகள் வேறு..அவன் யாருக்காக குற்றம் செய்தான் அவன் பின்புலத்தில் அரசியல்வாதிகள் யாரேனும் இருக்கின்றனரா? என விசாரிக்க இயலாமல் போய் விடுகிறது...
ஆனா அரசை பாராட்டியே ஆகவேண்டும். சாவுறது எல்லாம் ரவுடிப்பாயாலா இருக்கிறவரைக்கும் இந்த தூங்கும் போலீசு துறையும், உளவுத்துறையும் தூங்கும் அதன் முதலாளியும் கெக்கே பிக்கெக்கேன்னு உளறிக்கிட்டு திரியலாம்..
அதுக்கென்ன பண்றது தமிழனின் தலைவிதி தமிழகத்தின் சாபக்கேடு தி.மு.க