வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த கேடுகெட்ட விடியல் தானே வேண்டும் என்று தானே இந்த கோவால் புற கொள்ளை கூட்ட கோமாளிகளை கொண்டு வந்தீங்க .. இப்ப அனுபவிங்க...
விவசபியிகளிடம் ஒற்றுமை இல்லை.1008 சங்கங்கள் அதெல்லாம் நாரயணசாமி நாயுடு உடன் முடிந்துவிட்டது இத்தண: m: ட : A கள் இருக்கானுக ஒருத்தன் கூட குடியானவன் இல்லயா
காட்டு பன்றியை விட எலிகள் தான் விவசாயிகளின் முதல் எதிரி... இதையும் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.
அப்போ வெள்ளைக்காரன்தான் கட்டுப்படுத்தினான் இப்போ கட்டுப்படுத்த யாரு இருக்கா
காட்டுக்குள் விளைநிலம் கட்டியது விவசாயிகளின் தவறு. விவசாயியே வெளியேறு
மனுசனா இல்ல மிருககமா ... விவசாயிகளை பார்த்தால் இப்படி பேச தோணுதுன்னா உனக்கு அந்த தொல்லையை பற்றிய அறிவு இல்லை அவர்களின் வழியும் தெரியாது . இதே போல் மயில்களின் தொல்லையும்
காட்டுப்பன்றி என்னவெல்லாம் செய்யும் எதை நாசப்படுத்தும் அதனால் என்னவெல்லாம் நஷ்டம் ஏற்படும் என்றெல்லாம் கலெக்டர் ஆபீஸில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கு தெரியவே தெரியாது. அதனால் அவர்களுக்கு சீரியஸ்னஸ் புரிய மாட்டேங்குது.
மயில் கூட்டங்கள் காட்டுப்பன்றி போல விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன.தெருநாய்கள் எல்லாமக்களின் உயிருக்கும் ஆபத்தாக உள்ளன.பாதிக்கப்பட்ட விவசாயி என்ற முறையில் அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,நீதிமன்றங்கள்,மிருகபாதுகாப்பு ஆர்வலர்கள் ஆகியோரை கேட்கிறேன் நீங்கள் எல்லாம் சாப்பிடும் போது விவசாயின் துயரத்தை நினைத்துப்பார்க்க மாட்டீர்களா?. மனித துயரத்தை விட இந்த கேடு விளைவிக்கும் மிருகம்,பறவைகளை காக்கும் சட்டங்கள் தற்காலத்துக்கு தேவையா?. மனசாட்சி இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.
நாட்டிலும் கூட நிறைய பன்றி தொல்லை தாங்க முடியவில்லை. யாரிடம் போய் புகார் சொல்வது
நீண்ட நாட்களாகவே ஈரோட்டில் காட்டுப்பன்றி தொல்லை அதிகம், நூறு வருஷம் முன்பு கூட இருந்தது .