வாசகர்கள் கருத்துகள் ( 29 )
ஓய்வை சட்டசபையிலும் எடுக்கலாமே. சட்டசபையில் உறங்க கூட செய்யலாம்.
அங்கே தான் இருக்கு பாய்ண்ட். இந்த ஆளு எப்ப டாஸ்மார்க் ஊழலில் ED பிடிக்க போறாங்களோ என்று கிலியில் உள்ளார், அதற்கென அலிபி தயார் பண்ணுவதற்காக 24 மணி நேரமும் அந்த வேலைகளை ஒரு பயத்தோடு செய்து வருகிறார். டாஸ்மாக் ஊழல் பணம் எல்லாம் ரெட் jiant movies கு வந்துள்ளதை எப்பவோ ED ஆதாரத்துடன் கண்டு பிடித்துள்ளது. எனவே, இந்த காய்ச்சலில் இருக்கும் சின்னவர் ஊழல் கேசில் ED ஜெயிலுக்கு கொண்டு போவது நிச்சயம்.
இந்த உருட்டுற வேலை எல்லாம் வேணாம் எழுத்துகூட்டி படிக்கிறவருக்கு என்ன வந்து பேசப் போறார் பேசாம ரெஸ்ட் எடுக்கிறது பெஸ்ட்
உதயநிதி தட்டுத் தடுமாறி பேசி, ஊரே சிரிக்க வேண்டாம் என்று முதல் மந்திரி இந்த முடிவு எடுத்திருப்பார்.
அப்பா மட்டும் தட்டு தடுமாறி பேசாதது மாதிரி சொல்கிறீர்களே.
யாரோ எழுதி குடுத்ததை தட்டுத் தடுமாறி படிக்க வேண்டும். இதுல இந்த பில்ட் அப் வேற...மைண்ட் வாய்ஸ்...
எப்படி ஓ மை காட் னு ஓடினரே, அதுபோலவா,
தத்தி 2 வுக்கு தத்தி ஒன்னு உதவி ஒன்னுக்குள்ளாரா ஒன்னு. அடுத்த சட்ட சபைய்ய தேர்தலில் 3 வதாக துர்கா அம்மையார் பிறகு அம்மையார் தான் கணக்கு மந்தி ரி
அதான் துணை முதல்வர் பதவி கொடுத்து தந்தை ஸ்டாலின், மகன் உதயநிதிக்கு உதவி ஏற்கனவே செய்துவிட்டாரே.. ? அப்புறம் கார் ரேஸ் உதவி. இப்ப என்ன புதுசா உதவி?
ஸ்டாலின் இன்பநிதியை உதயநிதி போல் வேடம் அணிந்து வாசிக்க சொல்லியிருக்கலாம்.
His brain also will never improve
வீரன் வீரியமாகிடுச்சி போல நைனாவுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்
அப்பா தன் கடமையை நிறைவேற்றினார் அப்பாவாக. முதல்வராக பொறுப்பாக நடந்து கொண்ட அப்பா. தான் ஆடா விட்டாலும் தன் சதையாடும் என்பதற்கு இணங்க பொறுப்பான அப்பா. மகன் இளையவர் மற்ற அமைச்சர்கள் எல்லாம் வயது முதிர்ந்தவர்கள். அவர்களுக்கு கூச்சமாக இருந்திருக்கலாம். ஆனால் அப்பாவிற்கு அப்படியில்லை. எப்பொழுதும் மகனுக்கு நல்லது நினைப்பவரே அப்பா. மகனை எந்த அப்பாவும் விட்டு கொடுக்க மாட்டார். ராஜாதி ராஜா ராஜா கம்பீர ராஜ் மார்த்தாண்ட...... பராக் பராக் பராக்