வாசகர்கள் கருத்துகள் ( 12 )
என்னப்பா கமெடியெல்லாம் பண்ணுறாரு இந்த சிவா குமாரு , மேக தட்டுல அணை கட்டி தமிழ்நாடு க்கு ஒரு சொட்டு தண்ணி விடக்கூடாது சொன்னாப்பல . இப்ப என்னடானா கூட்டாட்சி பத்தி எல்லாம் பேசுறாரு. இவன் தமிழ்நாடு அரசியல்வியாதிகே பாடம் எடுப்பான் போல பெரிய ஆளு தான் .விளங்கிடும் ...
கூட்டாட்சிய பற்றி காட்டாட்சி நடத்தும் நீங்க கவலை படக்கூடாது kn-dcm? காவிரில ஒரு சொட்டு தண்ணீர் திறக்க முடியாது, ஆற்றை தடை படுத்த மேக தாது அணை கட்டியே தீருவோம்-இப்படியெல்லாம் கொக்கரித்து தமிழ் மக்களை வஞ்சிக்கும் சிவகுமார் இங்கு வர தகுதியற்றவர் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்திய அவரை அழைத்து வந்து, எங்கள் காசில் விருந்து வைக்கும் இந்த திராவிட கொள்ளை கும்பல் புறக்கணிப்பு செய்யப்பட வேண்டும்.
நாளைக்கே முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லையென்றால் பாஜகவில் சேர்ந்துவிடுவான்.
தற்பொழுது உள்ள சூழ்நிலையில் பெருவாரியான மக்கள் வாழ்வாதாரர்த்திற்காக இடம் பெயர்ந்ததினாலும் தண்ணீர் பற்றாற்குறையால் விவசாய தொழில் வீழ்சியடைந்ததால் சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கிராமப் பொருளாதார சரிவுகளினால் வேறு தொழிலுக்காக இடம் பெயர்ந்துள்ளதால் மக்கள் பிரதிநித்துவம் பொலிடிகல் பௌண்டரீஸ்களின் அடிப்படையில் இல்லாமல் மக்கள் தொகையின் அடிப்படையில் இருந்தால்தான் வளர்ச்சிக்கு நன்மைபயக்கும். ஒரு சில மாநிலங்களின் மக்கள் தொகை குறைவிற்கு மக்களின் இடப்பெர்ச்சி ஒரு முக்கிய காரணம் ஆகும். இதனால் ஏற்படும் சிறிய இம்பலன்ஸ்களை ராஜ்யசபா பிரதிநித்துவம் மூலம் சரிசெய்துகொள்ளலாம்.
கொள்ளை அடிக்கும்போது தந்தனியாகத்தானே கொள்ளை அடித்தீர்கள். இப்போ மோதியின் ED கையும்களவுமாக உங்களை பிடிக்கும்போது கூட்டு ஆட்சி நினைவு வருகிறதோ?
சேர்ந்து கொள்ள அடிக்கிறதுக்கா
தொகுதி மறுவரையரை மாநில அரசுகளை கேட்டு செய்ய வேண்டிய அவசியம் சட்டப்படி மத்திய அரசுக்கு இல்லை. இது வரை காங்கிரஸ் காலத்தில் இப்படித்தான் மத்திய அரசு செயல்பட்டது என் காங்கிரஸ் துணை முதல்வர் சிவகுமார் அறியாரா ?
முதலில் காவேரி தண்ணீரை முழுமையாகத் தரவும். புதிய அணைகள் திட்டத்தைக் கிடப்பில் போடவும்.
GET LOST MR SIVAKUMAR. WE THE PEOPLE OF TAMILNADU STRONGLY OPPOSE THE PROPOSED CONSTRUCTION OF MEGADADU DAM
எதுக்கு கூட்டா