வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சென்னை தமிழ் நாடு ஹௌசிங் போர்டு அண்ணா நகர் ல இருக்கு, அவங்க தப்பு பண்ணி கொடுத்த டாக்குமெண்ட் சரிபண்ண லஞ்சம் கேட்குறாங்க என்ன கொடுமை சார். அதுல கிருஷ்ணன் கிளெர்க் வினோத் கொஞ்சம் கூட அசராம யார் கிட்ட வேணும்னாலும் சொல்லு என்று லஞ்சம் கேட்பாங்க
இவளை டிஸ்மிஸ் பண்ணவேண்டும்
நானும் அப்ளை செய்துவிட்டு என்னுடைய மனுவும் நிலுவையில் உள்ளது எல்லா அரசு அலுவலங்கங்களிலும் எல்லாலோரும் இப்படி தான் இருக்கிறாரகள் பெரும்பாலும் .
லஞ்சத்தில் திளைப்பது லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமல்ல - கொடுப்பவர்களும்தான். அவர்களுக்கு தக்க தண்டனை கொடுத்தால் மட்டுமே நாடு திருந்தும்.
சென்னை 155 ஜோன், ராமாபுரம் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அனைவர் பெயரையும் கோபால் என்று எக்செல் இல் பதிவிட்டு விட்டார்கள், சென்னை கார்பரேஷன் மாறும்போது. இதை மாற்ற செலவாச்சு.. என்ன சொல்ல. ஒருவர் செய்த வேலையை சரி பார்க்க மேல் அதிகாரி துப்பில்லை
லஞ்சம் வாங்குறதுக்கு எல்லா வழி வகைகளையும் செஞ்சு குடுக்கும் கேவலமான விதிமுறைகள் இந்தியாவுலதான் இருக்கு. என்னோட ரயில் பேப்பர் டிக்கெட் தொலைஞ்சு போனதுக்கு 150ரூவா ஃபைன் கட்டணும்னு விதி சொல்லுது. ஆனா , அந்த ரயில்வே கிளார்க் முழுத் தொகையும் வசூலிச்சு கிட்டத்தட்ட 600 ரூவா ஆட்டை.யாருகிட்டே சொல்லி அழுவறது?
அரசு ஊழியர் அனைவருக்கும் ஆண் பெண் பேதமின்றி லஞ்சம் வாங்கி சொத்து சேர்க்க ஆசைவந்து விட்டது. திராவிட மாடல் பெரிய தலைகளே பெரிய தொகை வாங்கும் போது, நாம் சிறிய அளவில் லஞ்சம் கேட்டால் கொடுத்து விடுவார்கள் என்ற குருட்டு தைரியத்தில் வாங்கி மாட்டிக்கொள்கிறார்கள். இது போன்றவர்களை பணி நீக்கம் செய்து retirement benifts முழுவதும் அனுபவிக்க விடாமல் தண்டனை கொடுத்தால் மட்டுமே பயப்பட்டு நேர்மையாக நடப்பர்.
இவர் தான் நீட் ஊழல் பற்றி பேசுகிற திராவிட மாடல்..
every day these kind of news is happening in tamilnadu, what is the stand of the govt employees asan, who are all vehemently insisting for salary hike in every meeting. what is the stand of the political parties in this matter?
தமிழகத்தில் இப்படி தினம் தினம் லஞ்சம் வாங்கும் தமிழக அரசு அதிகாரிகள், ஊழியர்கள் சிக்குகிறார்கள். அவர்கள் கைதானபிறகு தண்டிக்கப்படுகிறார்களா, அல்லது ஜாமீனில் மீண்டும் பணியில் சேர்ந்து, பணியில் தொடர்கிறார்களா? மேலும் இதற்கெல்லாம் தமிழக முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார், அதாவது இப்படி அவர் ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறதே, அதை முற்றிலும் ஒழிக்க, அல்லது ஓரளவாவது கட்டுப்படுத்த ஏதாவது செய்கிறாரா? அல்லது இதெல்லாம் எதிர்கட்சியினரின் வெறும் புரளி என்று எப்பொழுதும்போல அறிக்கைவிட்டு தப்பித்துக்கொள்வாரா?
முதல்வருக்கு தமிழ் எழுத படிக்காத தெரியாது அப்படியே படித்தாலும் தப்பு தப்பாக தான் படிப்பார். அப்படியே எழுதினாலும் வடிவேலு ஒரு படத்தில் கொள்ளை அடிக்க வந்திருக்கிறோம் என்பதை வெள்ளை அடிக்க வந்திருக்கிறோம் என்று எழுதியிருப்பார். அதுபோல் தான் இவரும் தாய்மொழி தெலுங்கு. வீட்டில் பேசுவது எல்லாம் தெலுங்கில் தான் என்று சொல்லுகிறார்கள்.