வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பயனில்லாத பழம்பெருமை பேசுவது பெருங்காயம் வைத்திருந்த பாண்டம்.வாசனை மட்டுமே மிச்சம்.தமிழர்கள் தங்கள் பழம்பெருமையைப் பேசுவதில் பெரும் மகிழ்வு கொள்கின்றனர். பெருமையாகக் கருதுகின்றனர். அதிலேயே இன்பங்கண்டு வாழ்கின்றனர். ஆக்கபூர்வமான எந்தச் செயலும் செய்யாமல், பழம்பெருமையைப் பேசுவதிலேயே பொழுதைப் போக்குகின்றனர். விடாமல் நமக்குள்ளே நம் பழம் பெருமைகளைப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை
தவறு. நம் பழம்பெருமைகளை மறந்ததால்தான் இன்று ஒன்றுக்கும் உபயோகமில்லாத ஈனப்பிறவிகளை பெருமைமிகு தலைவர்களாக கட்டமைக்கிறார்கள். நாளடைவில் அதுவே சரித்திரம் ஆகிவிடவும் வாய்ப்புகள் உள்ளன. கீழடி ஆராய்வில் விநாயகர் சிலை வெளிவரும்போது, ஈனப்பிறவிகளின் அதிர்ச்சிகளை காண்பதற்கு இப்போதே ஆவலாக உள்ளோம். தமிழகம் ஆழ்வார்கள் நாயன்மார்கள் பூமி என்பதை நிலைநாட்டும்வரை பழம்பெருமை பேசிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.
ராமாயணம் மகாபாரதம் சம்பந்தப்பட்ட தொல்பொருள் எதுவும் கிடைக்கவில்லை என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது!
எவ்வளவு நாட்கள் இப்படி பள்ளம் தோண்டி பானை, சட்டி, வளையல், சங்கு, கத்தி, ஈட்டி என்று எடுக்கப் போகிறார்கள்? ஒருசில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை ஆங்காங்கு கிடைத்த இயற்கை பொருட்களை வைத்து மக்கள் இதுபோன்ற உபகரணங்களை உருவாக்கி உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தினர். இப்படி ஒன்றுக்கும் உதவாத ஆராய்ச்சிகள் தேவையற்ற ஆணிகள்.
முன்னோர்களை நினைத்து வியக்கிறேன் இங்கே தமிழ் மண்ணில் மக்களின் வாழ்வும் வளமும் தொல்லியல் ஆய்வில் தெரிகின்றன வாழ்வோம் வளமுடன்
Keeladi is another scam by the two diravida parties.