வாசகர்கள் கருத்துகள் ( 40 )
இவர்கள் ஆபத்து காலதில் உதவுகிறார்கள் பரவாயில்லை.
காலம் காலமாக நடப்பது தான்.
தீயணைப்பு துறை அலுவலர்கள் மக்களிடம், வியாபாரிகளிடம் என்ன சொல்லி லஞ்சம் கேட்பார்கள், லஞ்சம் வாங்குவார்கள்.
இந்தியாவிலேயே தமிழகம் தான் நம்பர் ஒன். மந்திரிகள் MP MLA கவுன்சிலர்கள் கட்சி வட்டங்கள் வசூலிக்கும் போது நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்று கிளம்பிவிட்டனர். சென்னை,. புரசைவாக்கம், தி நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோட்டிலுள்ள கடைகளில் எத்தனை கோடி வசூலாச்சோ..??
நீங்க சரியான கிணற்றுத்தவளை தான். இங்கே மும்பை வந்து பாருங்க. போலீஸ், தீயணைப்புத் துறை, மும்பை கார்போரேஷன் என்று ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு கடையிலும் எப்படி வசூல் செய்கிறார்கள் என்று நேரில் பார்த்திருக்கிறேன். அரசுத் துறைகள் போக மேலும் சில லோக்கல் தாதா க்களின் ஆட்கள் வேற வசூல் பண்ணுவார்கள். இந்தியாவிலேயே நம்பர் 1 தமிழ் நாடு என்று உளறினால் நம்புவதற்கு எல்லாவனும் கேனய்யனா??
This department is one of the worst departments, if not the worst, as far as corruption and bribery are concerned surpassing all other notorious departments in sight. But most people dont know this singular fact about this corrupt department.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் கோத்தகிரியில் அம்மிணிங்க எவ்ளோ நேக்கா ஜிபே போன்பே மூலம் வசூல் பண்றாங்க... நீங்க என்னடான்னா இன்னும் நாற்பது பக்க நோட்ட தூக்கிட்டு அலையறீங்க... இதை மாதிரி ஆட்களால் தான் தமிழ் நாடு முன்னேறலைன்னு எதிரி கட்சியினரின் விமர்சனம் வருது... என்னத்த சொல்ல...
இவர்களுக்கு நல்ல சம்பளம் வரும்போது, இப்படி ஒரு வேலை தேவையா?
வணிக வரித்துறை மருந்து கட்டுப்பாட்டு துறை உள்பட அனைத்து துறையனரும் வியாபாரிகளிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரிகளை மிரட்டி வசூல் செய்து வருகிறார்கள் .இதில் பாதிக்க பட்டவர்களில் நானும் ஒருவன் .அதிலும் வணிக வரித்துறை நாங்க ரெகுலர் ,நாங்கள் என்போர்ஸ்மென்ட் என்று 2 ஆக செட் ஆக கேவலமாக வந்து மிரட்டுவார்கள் . தொழில் நடத்த வேண்டுமே என்பதால் தான் இவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டி உள்ளது
கிட்டத்தட்ட ஒன்றே கால் லட்சம் ரூபாய் கணக்கில் வராத தொகை ???அக்கிரமம் அநியாயம் திருட்டு திராவிட அரசின் ஸ்டேட்டஸ் என்ன???? இந்த தொகை எந்த மூலைக்கு??? அட்லீஸ்ட் ஒரு பத்து கோடி இருக்கவேண்டும்???
யாரோ நாலு firemen மாமுல் வாங்கறதுக்கும் திராவிட அரசு ன்னு எழுதறியே? இது என்ன இந்த வருஷம் புதுசாவா நடக்குது?? நல்ல வேளை அந்த தீயணைப்பு அதிகாரி இந்து. இதுவே அவர் வேற மதமாக இருந்திருந்தால் சாமி ஆடியிருப்பியே
கிட்டத்தட்ட ஒன்றே கால் லட்சம் ரூபாய் கணக்கில் வராத தொகை ???அக்கிரமம் அநியாயம் திருட்டு திராவிட அரசின் ஸ்டேட்டஸ் என்ன???? இந்த தொகை எந்த மூலைக்கு??? அட்லீஸ்ட் ஒரு பத்து கோடி இருக்கவேண்டும்???