வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இதை மத்திய அரசு விசாரிக்க வேண்டும் - சீன பட்டாசுக்கு வழி வகுக்க இந்த மாதிரி விபத்துகளை ஏற்படுத்துகிறார்களோ ?
மிக வேதனை அளிக்கிறது எத்தனை முறை பட்டாசு ஆலை விபத்து நடக்கிறது நடந்து கொண்டு இருக்கிறது ஒவ்வொரு முறையும் வெறும் ரெண்டு லட்சம் ரூபாய் உடன் அந்த உயிரின் விலை இதை தடுக்க ஆட்சியாளர்கள் நீதி மன்றம் எதுவும் கடுமையான விதிகளை பின்பற்றுவது கிடையாது இதுவே ஒரு அமைச்சர் வருகிறார் என்றால் இரவோடு இரவாக சாலைக்கு வெள்ளை கொள்ளை அடித்து சரி செய்யபடுகிறது
கொடூரமான சம்பவம். இந்த மாதிரி சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. இதில் சம்பந்தபட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
மேலும் செய்திகள்
சாத்துார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
29-Jan-2025