வாசகர்கள் கருத்துகள் ( 24 )
முதல் வாக்குறுதி புல்லரிக்குது. இனி என்ன கருமத்தை எல்லாம் வாக்குறுதின்னு சொல்லப்போறாரோ
முதல் வாக்குறுதியை சொல்லிவிட்டீர்கள். இப்போது இரண்டாவதைச் சொல்லுங்கள் . பறிப் போன தீவை உங்களால் மீட்க முடியுமா? ஏதோ கருணாநிதியே முன் வந்து தீவை கொடுத்ததுப் போல் பேசுகிண்றீர்கள். வல்லரசு நாடுகளான அமெரிக்கா பிரிட்டன் சீனா போன்ற நாடுகளுக்கு எங்கு எங்கோ தீவுகளை வைத்துக் கொண்டு படைவலிமைக் காட்டி உரிமைக் கொண்டாடுகின்றாரகள். ஆனால் தமிழகத்திற்கு சொந்தமான இந்திய நாட்டை சேர்ந்த ஒரு தீவை கடல் வளத்தோடு சேர்த்து இன்னொரு நாட்டிற்கு ஒன்றிய அரசு சும்மா கொடுக்கின்றார் களென்றால் என்ன அர்த்தம் தமிழகமே முன்வந்து கொடுத்தாலும் மத்திய அரசு முடியாதென்று ஏன் தடுக்கவில்லை. தமிழகம் முன்வந்து தீவை கொடுப்பதற்கு என்றும் பைத்தியக்காரர்களா? நாடாளுமன்ற அனுமதியின்றி இந்திய மண்ணை மற்றவர்களுக்கு கொடுக்கின்றார்களென்றால் ஒன்றிய அரசு செய்தது தவறுதானே. ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு இந்த நிர்வாக விதிமுறைகள், நடைமுறைகள், அரசியல் அமைப்பு சட்டங்கள் இவையெல்லாம் தெரியாதா?
எடப்பாடியாரே! ஸ்டாலின், டி.ஆர்.பாலு மாதிரி போலி வாக்குறுதிகளைத் தராதீர்கள். அதிமுக என்னைப் பொருத்த அளவில் எல்லாரையும் அனைத்துச் செல்லும் கட்சி. பிராமணர்கட்கும் சீட் தாருங்கள். திராவிட மாடல் ஒழிய வாழ்த்துக்கள்.
நீங்கள் என்ன பேசினாலும் சரி அம்மாவை போல் தைரியம் இல்லை உங்களுக்கு. அம்மா இருந்திருந்தால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்திருக்குமா? மானமுள்ள ஈனமுள்ள எந்த தமிழனும் மறக்கமாட்டான். தமிழினத்துக்கு நடந்த கொடுமையில் உங்களுக்கும் பங்கு உண்டு என்பதை
பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குறுதிகளை அமித் ஷா விரைவில் முறைப்படி அறிவிப்பார்.
அரசின் வருவாயை எப்படி பெருக்குவீர்கள் என்று சொல்வது நலம்.
அய்யா கட்ச தீவு 10 வருடம் இருக்கும்போது மீட்கவில்லை , இப்போ இருப்பது அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகம் , இதை செய்ய அவர்களிடம் பெர்மிஸ்ஸின் வாங்கிட்டீங்களா
ரொம்ப தெளிவாக சரியாக சொல்லி விட்டீர்கள். அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகம் என்று அதிமுக வை பாராட்டியது நல்ல தொடக்கம். அதிமுக வினர் அண்ணாதுரையை தொலைத்து விட்டார்களா அல்லது முற்றாக மறந்து விட்டார்களா? பாஜக வையே நம்ப முடியவில்லை, இப்போது அமித்ஷா வை மட்டும் எப்படி நம்ப முடியும் ?
எடப்பாடி அன்றோ பரிதாபம். இவருக்கு ஒரே இருந்த திறமை அதிமுகவை உடைத்தது மற்றும் பிஜேபியிடம் தாரை வார்த்தது.
சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்த எடப்பாடி. முதலில் பிஜேபி உங்களுக்கு எத்தனை இடம் தர்றாங்கன்னு பாருங்க...
வெற்றி பெற்று ஆட்சிக்கான வழியை பாருங்கள்.