வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பயமா இருக்கா உதய்யண்ணா.....???
தோல்வி ஜுர பயமா?
தமிழகத்தில் அதிமுகவுக்கு ஒட்டு போடவேண்டுமென்றால் 5 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் .1 தாலிக்கு தங்கம் என்ற ஜெயலலிதாவின் திட்டத்தை அறிவிக்க வேண்டும். 2.TASMAC கடைகளை மூடவேண்டும். 3. ஏழை மக்கள் பயனடைய நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும். 4. பெண்களையம் ,குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டத்தை சட்டசபையில் இயத்ரி அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். 5 .வருடத்திற்கு 1O லக்ஷம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
அந்த ஆளாவது உங்க பொய் புரட்டு வாக்குறுதிகள், மற்றும் தமிழக வளர்ச்சி திட்டங்களில் விடியல் ஆட்சி என்ன செய்ததுன்னு மக்கள் நலம் சார்ந்ந கேள்விகளை மட்டும் கேட்கிறார். அதற்கு பதில் அளிக்க வக்கற்று சம்பந்தமில்லாமல் உளறிகொண்டிருக்கிறாய் .
துரைமுருகனை முதல்வராக்கி, குடும்பத்திடமிருந்து திமுகாவை மீட்கவும்.
இதெல்லாம் இருக்கட்டும். நாங்கள் எல்லோரும் 4 ஆண்டுகளாக காத்திருக்கிறோம் , நீட் ரகசியத்தை இப்போதாவது தெரிவிக்கவும்
உங்ககிட்டேயிருந்து தமிழகத்தை முதலில் மீட்க வேண்டும். அதற்கு பாஜக துணை அவசியம் தேவை
இவனெல்லாம் அறிவுரை சொல்லி கேட்க வேண்டிய நிலைமையில் நாடு இருப்பதை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.
தமிழக மக்கள் என்னவோ குடும்ப கொள்ளையர்களின் கூடாரத்தில் இருந்து தமிழகத்தை மீட்டெடுங்க என்று பழனிசாமியிடம் கேட்கிறார்களே