வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வருன பகவான் மீது வழக்கு போடாமல் இருந்தால் சரி
திராவிட மாடல் ஆட்சியின் அவலங்கள்.... அடுத்த மழைக்கு பாலம் இருக்காது....இதற்கு முன்பு திருவண்ணாமலை அருகே இப்படி தான்....
ரூ.9 கோடியில் கட்டிய மேம்பாலம் இணைப்புச் சாலை உள் வாங்கியது - 45% ரூ 4.0 கோடி திமுகவிற்கு கொடுத்தால் பாலம் அப்படித்தானிருக்கும்
பார்த்து அடுத்த மழையில் பாலம் காணாமல் போய்விடும் அந்த அளவுக்கு பாலத்தின் கட்டுமானம் சிறப்பாக தரமானதாக இருக்கும். எல்லாம் CCC படுத்தும் பாடு...
இந்த ஆபத்தான சாலை போடுவதில் சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர் , அதிகாரிகள், அரசியல் வாதிகள் , அமைச்சர்கள் அனைவரும் , கேடு கேட்ட மிருகங்கள்.
நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கோ எங்களுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. ஒரு குடும்பம் மாதம் ஒன்றுக்கு 60,000 கோடி சம்பாதிக்கும் போது நாங்கள் என்ன இளிச்ச வாயர்களா. இந்த விடியல் ஆட்சி இருக்கும்போதுதான் நாங்கள் சம்பாதிக்க முடியும்.
இந்த திராவிஷ மாடல் ஆட்சியில் பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதும் பள்ளிக்கூடம் இடிந்து விழுவதும், ரோடு உள்வாங்கி விழுவதும் சகஜமப்பா.
கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன் - இது தான் திராவிட மாடல்